28,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: யார் தமிழர்? தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர் தமிழர். ஆரியர்கள் தங்களுக்கான தாய்மொழியை இழந்து தமிழையே தங்களுடைய தாய் மொழியாக்கிக் கொண்ட பிறகு, இந்த எளிமையான அடையாளம் கேள்விக்கு உள்ளானது.
ஏனென்றால், ஆரியர்கள் தங்களைத்...
நீட் தேர்வால் இன்னின்ன மாணவர்கள் பாதிக்கப் பட்டார்கள் என்றுதெளிவாக பட்டியல் இட்டுச் சொல்லப்படுகிற அளவிற்கு தமிழக மாணவர்களின் மருத்துவ இடங்களைத் தட்டிப்பறிப்பதற்கு நீட் என்கிற தேர்வை ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்து வருவது மிகப்பெரிய சமூக அநீதியாகும். அந்த அநீதிக்கு...
27,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: விடுதலை பெற்ற இந்தியாவில்- தமிழகம் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது. தமிழகத்தைத் தொடர்ந்து ஆண்ட திமுகவும், அதிமுகவும் போட்டி போட்டுக் கொண்டு இந்தியாவின் மற்றெந்த மாநிலங்களை விடவும் நான்கு அதிரடி உச்சங்களைச்...
நாளை நடைபெறும் நீட் தேர்வில் பங்கேற்க தயாராகிக் கொண்டிருந்த மதுரை தல்லாகுளம் காவலர் குடியிருப்பை சேர்ந்த மாணவி ஜோதிசிறி துர்கா, நீட் தேர்வு ஏற்படுத்திய மன உளைச்சல் காரணமாக தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
27,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: அரியலூர் மாணவர்...
ஜேஇஇ பொறியியல் நுழைவு முதன்மைத் தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. 24 பேர்கள் 100 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அந்த மாணவர்களில் தமிழக மாணவர்கள் யாரும் இல்லை.
27,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நடுவண் உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பதற்கான...
வருமான வரி கணக்கிடுவது, கட்டுவது எல்லாம் அவரவர்கள் நியமித்துக் கொண்ட கணக்காய்வாளர்கள்தாம். இது போன்ற மக்கள் போற்றும் கலைஞர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் ஏன் கணக்காய்வாளர்கள் செயலாற்ற வேண்டும் என்பது விவரமறிந்தவர்களிள் கேள்வியாக...
பாஜக தமிழகக் கிளைத் தலைவர் முருகன் 234 தொகுதிகளுக்கும் கட்சி உறுப்பினர் எண்ணிக்கை கணக்கீட்டுக்காக வடஇந்தியப் பாணியில் இரத யாத்திரை முன்னெடுக்க திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.
25,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தை, இந்தியாவில் முன்னோடி...
மியான்மரில் கண்ணில்பட்ட ரோகிங்யா முஸ்லிம்களை எல்லாம் கொத்துக் கொத்தாக படுகொலை செய்தோம்: முன்னாள் வீரர்களின் பகீர் வாக்குமூலம்
25,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: ரோகிங்யா முஸ்லிம்களைக் கொத்துக் கொத்தாக படுகொலை செய்தது உண்மையே என்று முன்னாள் வீரர்கள் பகீர்...
ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சோகம் என்றாலும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருவது தமிழக எதிர்காலத்திற்கான உற்சாகம்.
25,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: அரசுப் பள்ளியில் ஏன் படிக்கவேண்டும் என்பது குறித்து அரசுப் பள்ளி...