தமிழ்நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசுத்துறைகளில் வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களை உள்நுழைத்துவிடுகின்றனர். இந்த முறைகேடுகள் அரசியல் காரணங்களுக்காகவும் நடைபெறுகின்றன. தவிர, பிற மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இது போன்ற முறைகேடுகளுக்குத்...
நடுவானில் குவா குவா. விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம் அறிவித்தது இண்டிகோ விமான நிறுவனம்.
22,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இண்டிகோ விமானத்தில் பயணித்த கர்ப்பிணிக்கு பயண நேரத்தில் விமானத்திலேயே ஆண்குழந்தை பிறந்துள்ளது....
நடிகை காஜல் அகர்வால் நாளது 14,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122 வெள்ளிக்கிழமை (30.10.2020) தனது திருமணம் நடைபெற உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
22,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: காஜல் அகர்வால் இன்று தனது திருமணம் நடைபெறவுள்ள...
கொரோனாவால் உலகம் அல்லாடிக் கொண்டிருக்கிறது. கொரோனா மனித ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா? தன்னிச்சையானதா என்பதற்கான விடை காணும் வகைக்கான நேர்மை உலகினரிடையே இல்லை. இந்த நிலையில் நோபல் பரிசு சரியான நோக்கத்திற்கானதுதானா என்று அந்தக் குழுவில் இருப்பவர்கள் ஆய்வு...
விடுதலைச் செய்தியில் மகிழ்ந்திருந்து நிலையில்- வருமான வரித்துறை சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்குச் சொந்தமான சொத்துகளை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக சசிகலா தொடர்பானவர்களுக்கு முரண் தகவலும் வெளியாகி அதிர்ச்சி...
அடுத்து தமிழக ஆட்சிப் பந்தியில் யாரை அமர்த்துவிப்பது என்று தமிழக மக்கள் சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் நிலையில் என்னுடைய இலைதான் ஓட்டையில்லாத இலை எனக்கே பந்தி பரிமாற வேண்டும் என்பதாக கடந்த பத்து நாட்களாக ஓடிக் கொண்டிருந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டி ஒரு வழியாக இன்று...
உலகப் புகழ் பெற்ற தாமஸ் ஆல்வா எடிசன் காலத்தில் வாழ்ந்த மற்றொரு இயல்அறிவர் (சயின்டிஸ்ட்). தொடக்க காலத்தில் காப்புரிமை வாங்காமல் கண்டுபிடிப்புகளை வெளிக் கொணர்வதில் சிக்கலுக்கு உள்ளான இவர்- சாகும்போது 300 க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளின் பேட்டன்ட் உரிமைகளை...
கொரோனா பாதிப்பிலிருந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விரைவில் மீண்டதன் காரணம் இதுதான். தொடர்ந்து படியுங்கள்.
20,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்காவில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா தாக்கப்பட்டு...
கொரோனாவைப் பத்தே நிமிடத்தில் கண்டறிய புதியதொரு உணரி (சென்சார்) பரிசோதனைக் கருவியை, அமெரிக்க இயல்அறிவர்கள் உருவாக்கியுள்ளதாகத் தெரியவருகிறது.
20,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்க இயல்அறிவர்கள் பத்தே நிமிடத்தில் கொரோனா பாதிப்பைக் கண்டறியும்...