இங்கிலாந்தைத் தொடர்ந்து இந்தியாவிலும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தடையை விலக்குவது சாத்தியமே என்று விளக்குகிறார்: காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் இராஜீவ் காந்தி படுகொலை சம்பந்தமாக ஜெயின் ஆணையத்தில் வாக்குமூலம் அளித்தவருமான திருச்சி...
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை, இங்கிலாந்தின் தடை செய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு ஆணையம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.
07,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: இலங்கையில் சுமார் 30 ஆண்டுகளாக இயங்கி தமிழீழப் பகுதிகளில், காவல்துறை, வங்கி என்று தனியாட்சி...
பீகார் மாநிலம் முழுவதும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என பாஜக கூறுவது மக்களுக்கு அக்கட்சி வழங்கும் தேர்தல் லாலிபாப் என காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
07,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: பீகார் மாநிலம் முழுவதும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும்...
7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு சட்டமுன் வரைவின் மீது முடிவெடுக்க காலக்கெடு தேவை என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
07,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஏழரை விழுக்காடு உள்ஒதுக்கீட்டுக்காக அதிமுக அரசுடன் இணைந்து திமுக...
இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த கொரோனா தடுப்பூசி சோதனையில் பிரேசில் தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
06,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா தடுப்பூசி சோதனையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி அறைகூவலைச் சந்திக்கிறது-...
பணக்காரர் ஆவது என்பது அறிவோ கலையோ அல்ல- விருப்பம் என்கிறது திருக்குறள். உலகினரில் பலர் பிழைக்க நாடோடியாக நமது நாவலந்தேயம் (இந்தியா) வந்திருந்த நிலையில், பணக்காரர் ஆகும் விருப்பத்தில் வணிக முன்னெடுப்பில் பல நாடுகளைக் கண்டவர்கள்தாம் நம் தமிழ்...
நரேந்திர மோடி உரைக்கு சில நிமிடங்களிலேயே வலையொளியில் ஆயிரக் கணக்கில் எகிறிய வெறுப்புகள்
05,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் இது திருவிழா காலம் என்பதால், இந்தக் காலக்கட்டத்தில் கொரோனா பரவல் மேலும் தீவிரமாகக் கூடும் என்று நரேந்திர மோடி எச்சரித்த...
தேர்தல் நடைமுறைகளைத் தெரிந்து கொள்ளவும், நமக்கு தேர்தல் குறித்து எவ்வளவு தெரியும் என்று தெரிந்து கொள்ளவும், நமக்கு தேர்தல் குறித்து நிறைய தெரிந்திருந்தால் பரிசைத் தட்டவும் ஒரு வாய்ப்பு.
05,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: தேர்தல் குறித்து விழிப்புணர்வு...
உங்களிடம் பழைய, அரிய நாணயங்கள் இருந்தால் அவற்றை சம்பந்தப்பட்ட இடத்தில் நீங்கள் கொடுத்தால், கோடி ரூபாய் வரையில் கூட நீங்கள் சம்பாதிக்க முடியும்.
05,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: பழைய நாணயங்களைச் சேகரித்து வைக்கும் பொழுதுபோக்கு பலரிடம் இருக்கும்....