7.5விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி ஆளுநருக்கு வைகோ மடல் எழுதியுள்ளார்.
04,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5...
தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தனது செயல்பாடுகளை முடித்துக் கொள்கிறதாம். அதிகாரப்பாட்டு அறிவிப்பு.
04,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ் ராக்கர்ஸ் தனது செயல்பாடுகளை முடித்துக் கொள்வதாக அந்த இணையதளம் அதிகாரப்பாடாக அறிவித்துள்ளது.
தமிழ் ராக்கர்ஸ்...
800 படத்தில் இருந்து விலக விஜய்சேதுபதி முடிவு செய்துள்ளாதாக தெரிவித்துள்ளார்.
04,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: இலங்கை துடுப்பாட்ட வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து 800 என்ற பெயரில் தயாராகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க...
பயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது குறித்து மதுரை மாணவி அளித்த விளக்கத்தில்- இரண்டு காரணங்கள் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
03,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: பயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது குறித்து மதுரை...
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என முன்பு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட வரைவுகளில் தமிழக ஆளுநர், முதல்வர், ஒன்றிய பாஜக அரசு ஆகியோர் ஒரு கமுக்கக் கூட்டணி அமைத்து, நீர்த்துப் போக வைத்தது போல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்த 7.5...
பொதுநிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, மேடைப் பேச்சையும் செய்தியாளர்கள் சந்திப்பையும் தவிர்த்தது பரபரப்பாக்கப்பட்டு வருகிறது.
03,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகமே தமிழினத் துரோகி என்ற பட்டியலில் வைத்திருக்கிற முத்தையா முரளிதரனாக விஜய்சேதுபதி 800...
மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் இராமசாமி அவர்கள், முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பது ஈழத் தமிழரை அவமதிப்பதாகும் என்று தெரிவித்துள்ளார்கள்.
03,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: டென்மார்க் பன்னாட்டு சிறகுப்பந்தாட்டப் போட்டியில் பெண்கள் ஒற்றையர்...
மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் இராமசாமி அவர்கள், முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பது ஈழத் தமிழரை அவமதிப்பதாகும் என்று தெரிவித்துள்ளார்கள்.
02,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: இலங்கை துடுப்பாட்ட வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் விஜய்...
நீட் தேர்வில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு- அறங்கூற்றுவர்கள் வருந்தி கண்கலங்கும் அளவுக்கு ஆபத்தான நிலையில் சமூக அறங்கூற்று. கி.வீரமணி கருத்து
02,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: கல்வி உரிமை மாநிலத்திற்கே என்பதுதாம் அடிப்படை நிலைப்பாடு. அது மறுக்கப்பட்டு...