ஒன்றிய பாஜக அரசின் ஹிந்தி அழுத்தங்கள் தொடர்ந்து கொண்டேயிருப்பதை, கொரோனா தடுப்பூசி குறித்த கூட்டத்தில், திருச்சி சிவாவின் கவனஈர்ப்புக்குப் பலன் இல்லாமல் மோடி தொடர்ந்து ஹிந்தியிலேயே பேசியது உறுதிப்படுத்துவதாக உள்ளது.
20,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122:...
உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராகத் தேர்வான இசைவாணியைப் பாடச்சொல்லி கேட்டு மகிழ்ந்திருக்கிறார், இசைஞானி இளையராஜா.
19,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராகத் தேர்வான இசைவாணியை பாடச்சொல்லி கேட்டு மகிழ்ந்திருக்கிறார், தமிழ்...
இணையக் கோளாறு காரணமாக ஏழு அகவை சிறுமியின் தவறு காரணமாய், ஒரே நேரத்தில் வீட்டுக்கு வந்து விட்ட நாற்பது கொண்டுதருவோர் (டெலிவரி பாய்ஸ்)
19,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: இன்றைய கால கட்டத்தில் உலகளவில் இயங்கலை மூலம் பொருட்களை வாங்கும் மக்கள் அதிகமாகிக்...
தமிழகத்தில் யானையாக வளர்ந்து, தன் துதிக்கையால் தமிழகத்தை சுழற்றி அடித்துக் கொண்டிருந்த வேதாந்தம், பதினெண் சித்தர்களின் எழுச்சி, திராவிட இயக்கத்தவரின் வளர்ச்சியால் கட்டெறும்பாய்த் தேய்ந்த நிலையில் வேதாந்தம் இரஜினிகாந்தின் அரசியலால் முளைக்கட்டப்படுகிறது; முளைத்து...
ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு திமுக தீயாக இயங்கி வந்ததைப்போல, தற்போது தமிழகத்தில் தீயாக இயங்கி வருகிற கட்சி சீமானின் நாம்தமிழர் கட்சி. இரஜினி தொடங்கவிருக்கிற புதிய கட்சி, சீமான் பாணியில் கட்சியின் பொறுப்புகளை...
கால்நடைகளை வெட்டாமல் ஆய்வகங்களிலேயே ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, மாட்டிறைச்சியை தயாரிக்க சிங்கப்பூர் அரசு முடிவெடுத்துள்ளது.
18,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: இறைச்சிக்காக உலகெங்கிலும் அன்றாடம் ஏராளமான கோழி, ஆடு, மாடுகள்...
இரஜினிகாந்த் கட்சி தொடங்குவது உறுதியாகியுள்ளது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்களாக தற்போது பாஜகவில் இருக்கும் அர்ஜூன மூர்த்தியும், தொடர்ந்து இரஜினியைக் கட்சி தொடங்க வலியுறுத்தி வந்த தமிழருவி மணியனும் அறிவிக்கப்பட்டு...
உழவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக செவ்வாய்க் கிழமை முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப் பட்டுள்ளது.
17,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: டெல்லியில் உழவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக வருகின்ற செவ்வாய்க்கிழமை முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம்...
ஒரு லிட்டர் ரூ26.34விலையுள்ள பெட்ரோல் எரிபொருளை ஒன்றிய பாஜக அரசு ரூ90க்கு விற்று நாட்டின் விலைவாசி உயர்வுக்கு வித்திடுவது புரியாத புதிராகப் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த முரட்டுத்தனமான நடவடிக்கை சரியா? துவறா?
17,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122:...