சங்க காலத் தமிழர்கள் இரும்பு உருக்குவதிலும் பானை சுடுவதிலும் மிகச் சிறந்தவர்கள் என்பது அறிந்த ஒன்றே. பானை சுடும்போது அதில் வெவ்வேறு வண்ணங்கள் பூசுவது வழக்கம். அப்படிப் பூசும் வண்ணங்கள் சிதையாமலும் மங்காமலும் இருக்க தமிழன் முன்னெடுத்த தொழில் நுட்பம் இன்றைக்கு...
ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்துள்ள வேளாண் சட்டங்களை, கறுப்புச் சட்டங்கள் என்று கூறி பஞ்சாப், ஹரியானா, உத்திர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களிலுமிருந்து பெருந்திரளாக பல்லாயிரக்கணக்கான உழவர்கள் திரண்டு போராடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருந்த தேர்வாய் கண்டிகை -கண்ணன்கோட்டை ஆகிய இரண்டு ஏரிகளை இணைத்து, தேர்வாய் கண்டிகை எனும் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது.
16,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122:...
ஈழத்தில் வாங்கி வைத்துள்ள நடிகர் விஜய்யின் சொத்துக்களுக்கு சிக்கல் ஏற்பட்டதால் விஜய் குடும்பம் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.
15,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்த் திரையிலகில், முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். ஈழத்து...
நேற்று தமிழகம் முழுவதும், மாலைப் பொழுதில், அனைத்து வீடுகளிலும் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டு, கார்த்திகை குளிர் மாதத்தில், அடுப்பு (பரணி) நாள்மீனில் கொண்டாடும் விளக்கேற்றுத் திருவிழா சிறப்பாக முன்னெடுக்கப் பட்டது.
15,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: முதல்...
போரினி மிலானேசி இத்தாலி நிறுவனம் மூன்றே கைப்பைகளை தயாரித்து நூறு கோடிக்கு மேல் வருமானம் ஈட்டிவிடும் போலிருக்கிறதே.
15,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: போரினி மிலானேசி என்கிற இத்தாலிய நிறுவனம், உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பெண்கள் கைப்பையை (ஹேண்ட்...
யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பது போல தமிழகம் சட்ட மன்றத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில்- சென்னை, கடலூர் உள்ளிட்ட 16 இடங்களில் வருமான வரித்துறை சோதனை முன்னெடுத்திருப்பது முன்னே வரும் மணியோசையாகப்...
புலி வருகிறது கதையில் எதிர்பாராத நிலையில் புலி வந்தேவிட்டது போல, இரஜினி வந்தே விடுவாரா அரசியலுக்கு? பரபரப்பில் தமிழகம்.
13,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: இரஜினி மக்கள் மற்ற மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் இரஜினிகாந்த் நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளதாக...
ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள உழவர்விரோத வேளாண் சட்டங்களைக் கண்டித்து பஞ்சாப், அரியானா மாநில வேளாண் பெருமக்கள் இன்று மூன்றாவது நாளாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
13,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள உழவர்விரோத...