உலக நாடுகள் சில ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனாவில் இருந்து தம்மக்களைப் பாதுகாத்து வருகின்றன. இதே வகைக்கான இந்திய சராசரி நான்கு விழுக்காட்டைத் தாண்டவில்லை. சென்னையில், 8விழுக்காட்டு மக்கள் இரண்டு தடவைகள் தடுப்பூசிகளை போட்டுக்...
ஆசியாவில் இரண்டாவது பணக்காரர் என்ற இடத்தைப் பிடித்திருந்த கவுதம் அதானி தற்போது 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்
07,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: அதானி குழுமத்தின் நான்கு நிறுவனங்களின் பங்குகளை வாங்கி இருந்த மூன்று வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கணக்குகளை...
தமிழ்நாட்டில் கொரோனா அன்றாட பாதிப்பு தொடர்ந்து 29-வது நாளாக குறைந்துள்ளது. அன்றாட பாதிப்பில் கோவை தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.
06,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகின்றது. அந்த வகையில் இன்று 8,183...
வலையொளி மூலம் மூன்று ஆண்டுகளில் ரூ.75 கோடிக்கு வருமானம் ஈட்டியதாகச் சொல்லப்படும் மதன், நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தனிப்படை காவலர்களால் தருமபுரியில் கைது.
06,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: வலையொளியில் பப்ஜி என்கிற ஒரு விளையாட்டிற்காக...
ஸ்டாலின் மோடியிடம் வைத்த ஒரு தொலைநோக்கு கோரிக்கை சென்னையைத் தென்னிந்தியாவின் சட்டத் தலைநகராக மாற்றும் என்று பாராட்டுகின்றனர் சட்டத்துறை அறிஞர்கள்
04,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: நேற்று தலைமைஅமைச்சர் மோடியைச் சந்தித்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் 22...
தகவல் தொழில் நுட்பத்துறையிலும் தானியங்கிப்பாட்டுத் தொழில் நுட்பம் முன்னெடுப்பு காரணமாக தகவல் தொழில்நுட்பத் துறையில் 30 லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை ஏற்படலாம் என்ற அச்சம் பேசுபொருளாகியுள்ளது.
04,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: தகவல் தொழில்...
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் விலையை ரூபாய் 11,250 குறைத்து இருக்கிறது.
03,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் விலையை ரூ. 11,250 குறைத்து இருக்கிறது.
விலை குறைப்பின்...
கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு ஒரு தடவை தடுப்பூசியே அதிக பாதுகாப்பை அளிப்பதாக நலங்குத்துறை தெரிவித்து வருகிறது.
03,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு ஒரு தடவை தடுப்பூசியே அதிக பாதுகாப்பை அளிப்பதாக ஆய்வில்...
நீட் தேர்வை நீக்கிட வேண்டும், தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி மருந்துகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளோடு, மு.க.ஸ்டாலின் தலைமைஅமைச்சர் மோடியை இன்று டெல்லியில் சந்திக்கிறார்.
03,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டின் முதலமைச்சாக பதவி ஏற்ற...