இராம், அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பாட்டு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
02,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: நடிகர், இயக்குனர், துடுப்பாட்ட வர்ணனையாளர் என பன்முகத்திறமை...
பதினொன்றாம் வகுப்புக்கு மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது. சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க பெற்றோர்கள் நடுவே ஆர்வம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக வருவாய் இழந்த குடும்பத்தினர் அரசு, மாநகராட்சி பள்ளிகளை...
கொரோனா 2-வது அலை பாதிப்பு ஈரோடு மாவட்டத்தில் அதிகமாக காணப்படுகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 1,323 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த பெண் உள்பட மூவர் கொரோனாவுக்குப்...
உலகையே கீழடி வியப்பில் ஆழ்த்திவிட்டது என்று 7-ம் கட்ட அகழாய்வு பணிகளை பார்வையிட்டு அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்.
30,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: பன்னெடுங் காலமாக தமிழர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள் என்பதை கீழடி, ஆதிச்சநல்லூர் பகுதிகளில் நடந்த...
கோவிசீல்டு தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான இருதடவை இடைவெளி, 12 முதல் 16 கிழமைகளாக கடந்த மாதம் உயர்த்தப்பட்டது. அதுவே தொடரும் என்று தெரிவிக்கிறது, இந்தியாவை மாற்றுவதற்கான ஒன்றிய நிறுவனம் அமைப்பு.
30,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: கோவிசீல்டு தடுப்பூசி...
தமிழ்நாடு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் வழிபாடு செய்யப்படும் என்று தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
30,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஆட்சிப் பொறுப்பேற்றது தொடங்கி பல அதிரடி நடவடிக்கைகளை...
தலைமைஅமைச்சர் ஒப்புதல் கொடுத்ததின் அடிப்படையில், முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புதன்கிழமை இரவு டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின், வியாழக்கிழமை அன்று காலை தலைமைஅமைச்சரை நேரில் சந்திக்கிறார்.
28,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123:...
இதுவரை அனுமதிக்கப்பட்டுள்ள இலவச பரிவர்த்தனையை கடந்தவுடன் 20 ரூபாய் சம்மந்தப்பட்ட வாடிக்கையாளரிடம் இருந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது இது 21 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது.
28,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: பணமெடுப்பு இயந்திரங்களில் பணமெடுக்கக்...
கடந்த ஆட்சியில், கடந்த முறை ஊரடங்கில், குடும்ப அட்டைக்கு கொரோனா நிவரணமாக கொடுத்த பணத்தை இரண்டு நான்கு மடங்காக மக்களிடம் இருந்து தட்டி பறிக்கப்பட்டது, மின்வாரிய அதிகாரிகளின் பொறுப்பற்ற நிருவாகம் மூலம், ஆனால் நடப்பு ஆட்சியில் அதே அதிகாரிகளைச் சிறப்பாகச் செயல்பட வைத்து...