வாக்குப் பதிவு எந்திரத்தில் கேளாறு என்று கூறி நிரூபிக்க முடியாமல் போனால் குற்றமாம். இந்தியத் தண்டனைச் சட்டம் 177 ன்படி 'தவறான புகார் அளித்தமை' என்று 6 மாதகால சிறைத்தண்டனையுடன் ரூ.1000 அபராதம்...
தலைமை அறங்கூற்றுவர் மீதான பாலியல் புகாரை அடுத்து, அலுவலகங்களில் ஆண்களை பணியமர்த்துமாறு உச்சஅறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: வானளாவ உயர்ந்த ஒரு கவிஞன் மீது பாலியல் புகார்...
நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு அல்லது பா.ஜனதாவுக்கு வாக்குகள் விழுவதுபோல் உள்ளது என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அகிலேஷ் யாதவ்
கேரளத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் ஒரு வாக்குச் சாவடியில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் அது பாஜகவுக்கு செல்வதாக புகார் எழுந்து, வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.
10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கேரளம் உள்பட 14 மாநிலங்களில் மக்களவைத் தேர்தல்...
14 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இது மூன்றாவது கட்ட நாடாளுமன்றத் தேர்தல்.
10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும், குஜராத்தில் உள்ள...
நீங்கள் (இதழியலாளர்கள்) உங்கள் மனதில் இருப்பதை சொன்னால், தலைமைஅமைச்சர் மோடி உங்களை அடிப்பார். நீங்கள் கவலைப்படாதீர்கள், இந்த தேர்தலில் மோடி வெளியே சென்றுவிடுவார். நாங்கள் வந்ததும் நீங்கள் விரும்புவதை எழுதலாம். இவ்வாறு இராகுல் கருத்து...
தேர்தலில் மக்கள் வாக்களிக்க செல்லும் போது இலங்கை குண்டுவெடிப்பை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மோடி பேசியது சர்ச்சையாகி உள்ளது.
09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இராஜஸ்தானில் மோடி தனது கருத்துப்பரப்புதலில்: இலங்கையில் கொல்லப்பட்டவர்களின்...
இலவச எரிவாயு இணைப்பு பெற்ற கிராம மக்கள் பலர், அதை பயன்படுத்துவதற்கு பதில் மீண்டும் விறகு அடுப்பு மற்றும் வறட்டி பயன்பாட்டுக்கு மாறியுள்ளனர். எரிவாயு விலை உயர்வே இதற்கு முதன்மைக் காரணம் என கூறப்படுகிறது.
09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கிராமங்களில்...
காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி, அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். இந்நிலையில், ராகுல் காந்திக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து, அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரும், ராகுலின் சகோதரியுமான பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் நேற்று...