May 1, 2014

பொய்ப் புகார் கூறியதாக எபின் பாபு மீது வழக்குப் பதிவு! வாக்குப் பதிவு எந்திரத்தில் கேளாறு என்று கூறி நிரூபிக்க இயலவில்லையாம்

வாக்குப் பதிவு எந்திரத்தில் கேளாறு என்று கூறி நிரூபிக்க முடியாமல் போனால் குற்றமாம். இந்தியத் தண்டனைச் சட்டம் 177 ன்படி 'தவறான புகார் அளித்தமை' என்று 6 மாதகால சிறைத்தண்டனையுடன் ரூ.1000 அபராதம்...

May 1, 2014

இதுவல்லவா நடுவுநிலைமை! பெண் ஊழியர்களே வேண்டாம் என நடுவர்கள் கோரிக்கையாம்

தலைமை அறங்கூற்றுவர் மீதான பாலியல் புகாரை அடுத்து, அலுவலகங்களில் ஆண்களை பணியமர்த்துமாறு உச்சஅறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: வானளாவ உயர்ந்த ஒரு கவிஞன் மீது பாலியல் புகார்...

May 1, 2014

வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு, அல்லது பதியும் வாக்குகள் பாஜகவுக்கு செல்லும் முறைகேடு! அகிலேஷ் யாதவ் புகார்

நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு அல்லது பா.ஜனதாவுக்கு வாக்குகள் விழுவதுபோல் உள்ளது என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அகிலேஷ் யாதவ்

May 1, 2014

கேரளத்தில், ஒரு வாக்குச்சாவடியில், வாக்குப் பதிவு நிறுத்தம்! காங்கிரசுக்கு வாக்களித்தால் பாஜகவுக்கு செல்வதாக புகார்

கேரளத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் ஒரு வாக்குச் சாவடியில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் அது பாஜகவுக்கு செல்வதாக புகார் எழுந்து, வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.

10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கேரளம் உள்பட 14 மாநிலங்களில் மக்களவைத் தேர்தல்...

May 1, 2014

14 மாநிலங்களில் உள்ள 116 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது! இன்று 3வது கட்ட மக்களவைத் தேர்தல்

14 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இது மூன்றாவது கட்ட நாடாளுமன்றத் தேர்தல்.

10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும், குஜராத்தில் உள்ள...

May 1, 2014

மோடி இதழியலாளர்களின் குரல்வளைக்கு போட்டுள்ள பூட்டை நான் உடைத்தெறிவேன்! இராகுல் உறுதி

நீங்கள் (இதழியலாளர்கள்) உங்கள் மனதில் இருப்பதை சொன்னால், தலைமைஅமைச்சர் மோடி உங்களை அடிப்பார். நீங்கள் கவலைப்படாதீர்கள், இந்த தேர்தலில் மோடி வெளியே சென்றுவிடுவார். நாங்கள் வந்ததும் நீங்கள் விரும்புவதை எழுதலாம். இவ்வாறு இராகுல் கருத்து...

May 1, 2014

எரிகிற தீயில் பிடுங்கியது மிச்சம் கொண்டாடும் அசிங்கம் வேண்டாமே! மோடிக்கு வேண்டுகோள்

தேர்தலில் மக்கள் வாக்களிக்க செல்லும் போது இலங்கை குண்டுவெடிப்பை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மோடி பேசியது சர்ச்சையாகி உள்ளது.

09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இராஜஸ்தானில் மோடி தனது கருத்துப்பரப்புதலில்: இலங்கையில் கொல்லப்பட்டவர்களின்...

May 1, 2014

மீண்டும் விறகு அடுப்புக்கு மாறும் கிராமங்கள்! அன்றாடங்காய்ச்சியான கிராம மக்களுக்கு எரிவாயு இணைப்பு கட்டுப்படி ஆகவில்லை

இலவச எரிவாயு இணைப்பு பெற்ற கிராம மக்கள் பலர், அதை பயன்படுத்துவதற்கு பதில் மீண்டும் விறகு அடுப்பு மற்றும் வறட்டி பயன்பாட்டுக்கு மாறியுள்ளனர். எரிவாயு விலை உயர்வே இதற்கு முதன்மைக் காரணம் என கூறப்படுகிறது.
09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கிராமங்களில்...

May 1, 2014

வயநாட்டில் மோடியைத் தொங்க விட்ட அசத்தல் பேச்சு! சொந்தக்காரர்கள் பிரியங்கா காந்தியும், ஜோதி விஜயலட்சுமியும்

காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி, அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். இந்நிலையில், ராகுல் காந்திக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து, அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரும், ராகுலின் சகோதரியுமான பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் நேற்று...