இன்று காலை 25 பேர்கள் கொண்ட ஆந்திர அமைச்சரவை பொறுப்பேற்கிறது. ஆறு முதல்வர்கள். ஆறுதல் அளிக்கும் வகையாக ரோஜாவுக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப் படவில்லை. கட்சியில் ரோஜா மூத்தவர் மற்றும் பிரபலமானவர். அதனால் ரோஜாவுக்கும் கட்சி வட்டாரத்திற்கும் நிறைய ஏதிர்பார்ப்பு...
துணை முதல் அமைச்சர் பொறுப்பில், முதன்மைச் சாதிகளுக்கான இடஒதுக்கீடு காண்கிறார், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெகன்மோகன் ரெட்டி. இது சமூக வளர்ச்சிக்கு உகந்த முன்னெடுப்பா? என்பதை காலமே தீர்மானிக்கும். எப்படி இருப்பினும், ஒரு புதிய தொடக்கம் வளர்ச்சிக்கான...
நெப்ட், ஆர்டிஜிஎஸ் போன்ற இயங்கலை பண பரிமாற்றத்திற்கான கட்டணத்தை இரத்து செய்து உத்தரவிட்டுள்ளது இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி.
24,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியின் நிதிநிலைக் கூட்டம் மூன்று நாட்களான இந்தியக் கட்டுப்பாட்டு...
நீட் தேர்வு முடிவு இன்று வெளியானது. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 51.43 விழுக்காட்டினருக்கு மருத்துவக் கல்வி வாய்ப்பு கிடைக்காது. தரவரிசைப் பட்டியலில் முதல் ஐம்பதில் தமிழக மாணவ மாணவியர் ஒருவரும் இல்லை. நடுவண் பாடத்திட்டத்தில்...
காணாமல் போன இந்திய விமானப்படை விமானத்தை செயற்கைக்கோள்களின் உதவியுடன் தேடும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. 41மணி நேரம் கடந்தும் இன்னும் துப்பு கிடைக்கவில்லை. 18இராணுவத்தினரின் கதி?
22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: முந்தாநாள் பிற்பகல் ஒரு மணிக்கு புறப்பட்ட...
எண்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே, பிரித்தானிய இந்திய ஒன்றியத்திலேயே, இராசகோபாலாச்சாரி அவர்களால் மூட்டி வைக்கப்பட்ட, ஹிந்தித்திணிப்பு என்னும் காட்டுத்தீ, பிரித்தானிய அரசால் சாய்க்கப் பட்ட போதும் கூட, விடுதலை பெற்ற மக்களாட்சியிலும், காங்கிரசாலும், பாஜகவாலும்...
இந்தியா விடுதலை பெற்றவுடன் காந்தியார் அவர்கள் காங்கிரசைக் கலைக்கச் சொன்னார். ஆனால் காங்கிரஸ் தான் இந்தியாவின் ஆட்சியைக் கைப்பற்றியது. காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக் கொன்றவர் காங்கிரஸ் இல்லை. காந்தியாருக்கு எதிரான முழக்கம் அவ்வப்போது ஓங்கி ஒலிக்கிறது!...
மோடி அரசு பதவியேற்று மூன்று நாள் முடியவில்லை! தமிழர்கள் மூன்றாவது பிரச்சனையை சந்திக்கிறோம். 1.ஹிந்தித் திணிப்புக்காக புதிய கல்விக் கொள்கை. 2.அமெரிக்காவின் வர்த்தக முன்னுரிமை தகுதி இரத்தால் அதிகம் பாதிப்பிற்கு உள்ளாவது தமிழம். 3.தற்போது நடுவண் அரசு வழங்கும்...
சுயசிந்தனை இல்லாமல், எசமானருக்கு வாலாட்டும் நாய்கள் குரைக்கும் போது, அந்த நாய்களை நாம் விலைக்கு வாங்கியிருந்தால், நமக்காக குரைக்கும் என்கிற உண்மையை நாம்தாம் புரிந்து கொள்ள வேண்டும். நேற்று 'ஹிந்திஎதிர்ப்பு சந்திப்புஎடுப்பு' உலக அளவில் தலைப்பான நிலையில்,...