மேற்கு வங்காள மாநிலத்தில் 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபடும் பயிற்சி மருத்துவர்கள். பிரச்சனையின் மூலம் அறியமுடியாமல் தடுமாறும் மாநில அரசு. மாநில அரசுக்கும், பயிற்சி மருத்துவர்களுக்கும் இடையேயான பேச்சு வார்த்தைக்கு, மூன்றாம் தரப்பின் முன்னிலை தேவைப்படுகிற நிருவாகச்...
வஞ்சைனையில்லாமல் எல்லா தியாகங்களிலும் தமிழர் பங்கு பெறுகின்றனர்! அதிகார மையங்களில்தாம் தமிழர் இடம் பெறமுடியாமல் வஞ்சிக்கும் நடுவண் அரசு. நேற்று கூட தொடர் வண்டித் துறையில் ஹிந்தித் திணிப்பில் தமிழர்களை போராடத் தூண்டிய ஹிந்தி ஆதிக்க அதிகார...
எதிர்வரும் பாராளுமன்றக் கூட்டத் தொடரில் தொழிலாளர் நலன் சார்ந்த 44 சட்டங்களை நான்கு சட்டங்களாக ஒருங்கிணைத்து வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சாதகமான, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பாராட்டக் கூடிய தொழிலாளர் நலச் சட்டங்களைத் பதிகை செய்யவிருப்பதாகச் தகவல்...
கத்தியை எடுத்தவன் கத்தியிலேயே சாவான் என்பது பழமொழி. கருவியை எடுத்தவன் கருவியாலேயே சாகவேண்டும் என்பது என்ன புதுமொழியா? மாயமான ஏ.என் 32 விமானப்படை விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்த சோகத்திற்கு துறை சார்ந்த அதிகாரிகளின் கவனக் குறைவு பெருங்காரணியாக இருக்க...
இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் நரேந்திர மோடியா? ஜெயசங்கரா? குழப்பத்தில் மாணவன். குழப்பத்தை தெளிவாக்க முடியாத தடுமாற்றத்தில் ஆசிரியர்.
29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் தொடங்கி விட்ட நிலையில், இன்னும் பாடங்கள் வேகவேகமாக...
மோடி அரசை விமர்சிக்கும் தருவாயில், ஹிந்தித் திணிப்பிற்கு எதிரான தமிழக மரபை, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொண்டாடியுள்ளார்
29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: குறிப்பாக தமிழகத்தின் மீது ஹிந்தியைத் திணிக்கும் முகமாக, புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில்,...
காணாமல் போன ஏஎன் 32, இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் நேற்று ஒன்பதாவது நாளில் கண்டுபிடிக்கப் பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது; பயணித்தவர் விவரம் ஏதும் இன்னும் அறியப்பட வில்லை.
29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: காணாமல் போன இந்திய விமானப்படையின் ஏஎன்-32...
வீட்டில் குடும்பப் பொறுப்பான பையனை வேலைக்கு சென்றிருக்கிறான், தொழிலுக்கு போயிருக்கிறான், என்றும், தண்டச் சோறு தின்று விட்டு வெட்டியாக இருக்கிற பையனை ஊர் சுற்றப் போயிருக்கிறது என்றும் சாடுவார்கள். அப்படி நாட்டிலும்: ஆந்திர மாநிலக்கட்சி ஆட்சியில் பொறுப்பாக திட்டங்கள்...
ஐந்து துணை முதல்வர்களோடு, ஆந்திராவில் ஆட்சி பொறுப் பேற்றிருக்கிற ஒய்எஸ்ஆர் காங்கிரசில், தனக்கு போதிய அங்கீகாரம் இல்லாததாகக் கருதும் ரோஜா, புதிய கட்சி தொடங்குவார் என்கிற எதிர்பார்ப்பு ஆந்திரத்தில் பரவலாக காணப்படுகிறது.
26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...