மோடி பாஜக அரசின், மாநில உரிமைகள் பறிக்கும் நடவடிக்கைகளின் அடுத்த மைல்கல்லே, ஒரேதேசம், ஒரேதேர்தல்!
05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நீட் மூலமாக மாநில அரசுகளின் மருத்துவக் கல்வி உரிமை, சரக்கு-சேவை வரி மூலமாக மாநில அரசுகளின் வரி வாங்கும் உரிமை, ஆதார் மூலமாக...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு, தெலுங்கானவில் ஒரு இரசிகர்; கோயில் கட்டி கொண்டாடும் அளவிற்கு.
05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஜங்கோன் மாவட்டம் கொன்னே கிராமத்தை சேர்ந்த உழவர் புஸ்சா கிருஷ்ணா அகவை 32. தன்னுடைய வீட்டிலேயே டிரம்புக்கு 6 அடி உயர சிலை...
நான்கு மாடுகளும் சிங்கமும் கதையை நேரலையில் நிகழ்த்திக் காட்ட கிளம்பியிருக்கிறார் நம்ம மோடி. கதையில் என்னவோ மாடுகள் மடிந்து போனாலும் மாநில நலன் விரும்பும் நான்கு தலைவர்களின் விழிப்புணர்வு இந்தியாவைக் காப்பாற்றும்.
04,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஒரே தேசம் ஒரே...
தமிழ்வாழ்க! எனக் கூறி உறுதிமொழி எடுத்த தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களின் முயற்சியும், அதையொட்டி #தமிழ்வாழ்க என்பது கீச்சுவில் இந்திய அளவில் தலைப்பாக்கப் பட்டதும், நமக்கு மகிழ்ச்சியளிப்பதாய் இருந்தது. ஆனால் அதே வேளை தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களின் தமிழ்வாழ்க!...
பீகாரில் மூளை காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த தவறியதாக நடுவண் மற்றும் பீகார் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மீது வழக்கு ஒரு பக்கம். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அமேதி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றதன் மீதான பாராட்டு...
பீகாரில் மூளை காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த தவறியதாக நடுவண் மற்றும் பீகார் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மீது பீகார் மாவட்ட அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் சமூக ஆர்வலர் ஒருவர்.
03,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பீகார் மாநிலத்தின் சில...
குழந்தைகள் அனைவருக்கும் ஊட்டச் சத்துக்குறைபாடு இருந்திருக்கக் கூடும். அதுதான் இத்தனை குழந்தைகளின் மரணத்துக்குக் காரணமாகிவிட்டது. என்பதை உறுதிப் பட தெரிவிக்கின்றனர் தமிழக மருத்துவர்கள். ஆகவே பீகாரின் கொத்து கொத்தாக மடிந்த குழந்தைகள் மரணத்தை வெறுமனே மூளைக்காய்சல்...
மூன்றுலிருந்து ஐந்து ஆண்டுகளில், முற்றாக பெட்ரோல் டீசல் 2, 3 சக்கர வாகனங்களக்கு மூடுவிழா கொண்டாடி, 40இலட்சம் தொழிலாளர்களுக்கு ஆப்பு வைக்க மின்-வகனச் சட்டத்தை முன்னெடுக்க விருக்கிறதாம் மோடி அரசு.
02,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவில் பெட்ரோல் மற்றும்...
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை, ஒரே நேரத்தில் நடத்துவதற்கு, அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க எதிர்க்கட்சிகளை வலியுறுத்தினார் அனைத்துக்கட்சி கூட்டத்தில் மோடி.
02,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மோடி தலைமையிலான, நடுவண் அரசு, இரண்டாவது...