தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இறுதி நேரத்தில் நிறுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் விரைவில் வேறொரு நாளில் விண்ணில் செலுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
30,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நிலவின் தென்துருவப் பகுதியை ஆராய...
வட மாநிலங்களில் விடாது பெய்யும் அடைமழையால் கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கங்கைஆற்றின் தொடக்கமான ரிசிகேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. 338 மீட்டர் உயர சிவன் சிலை உட்பட.
28,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வட மாநிலங்களில் விடாது பெய்யும் அடைமழையால்...
பாராளுமன்ற மக்களவையில் நேற்று சுழியம் நேரத்தின்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேளாண் பெருமக்கள் அவல நிலைமை குறித்து பிரச்சினை எழுப்பினார்.
27,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாராளுமன்ற மக்களவையில் நேற்று சுழியம் நேரத்தின்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல்...
வைகோ அவர்கள் தொடுத்த வழக்கில், நடுவண் அரசு திட்டமிட்ட நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு தடை வழங்கி, அறங்கூற்று மன்றம் நிபந்தனைகளையும் விதித்தது. அறங்கூற்று மன்றம் விதித்த நிபந்தனைகளை நிறைவு செய்யமலே, நடுவண் அணுசக்தித் துறை தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம்...
பழந்தமிழகத்தில் ‘ஆடற்கலை’யாகவும், பிற்காலச் சோழர் காலத்தில் ‘சதிர்’ஆகவும் புழங்கிய தமிழர் நடனத்தை தங்கள் இனத்தார் இழிவாகக் கருதியிருந்த நிலையில், அந்த நடனத்தை சிறப்புறக் கற்று, பரதநாட்டியம் என்று பெயர் மாற்றம் செய்து, அதை தங்கள் இனத்தார்...
பாஜகவில் 25 பேர்கள் சேர்ந்ததை தமிழிசை அவர்கள் பெருமையாகப் பதிவிட்டதால்: யாருப்பா அந்த 25 பேர்.. எனக்கே பாக்கணும் போல் இருக்கு.. என்பன போன்ற எதிர்க்கீச்சுகளால் தமிழிசை இன்று இணையத்தில் தலைப்பாகி வருகிறார்.
26,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழிசை பாஜகவில்...
இந்தியாவின் தேசிய மலர் தாமரை இல்லவே இல்லையாம். மாநிலங்களவையில் நடுவண் உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
26,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவின் தேசிய மொழி ஹிந்தி அதைக் கற்றுக் கொள்வதில் என்ன தயக்கம் என்று நீண்ட...
திமுகவினர்கள் 23 பேர்களை வைத்துக் கொண்டு, புறநானூற்று மேற்கோளை பொருத்திக் காட்ட முனைந்து தோற்றுப் போனார் நிர்மலா சீத்தாராமன். கொல்லன் தெருவிலேயே ஊசி விற்பனையா என்று வரவு- செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் திருக்குறளை மேற்கோள் காட்டி அசத்தினார்...
மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிட இன்று வேட்பு மனு பதிகை நடை பெற்றது. அதில் ஐயப்பாட்டில் இருந்த வைகோவின் மனு ஏற்கப் பட்டது.
24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட நான்கு சுயேட்;சைகள் உட்பட மொத்தம் 11 பேர்...