நேஷனல் ஹெரால்ட் வழக்கு விசாரணையில் வழக்கறிஞர் ஹிந்தியில் கேள்வி எழுப்ப, ஆட்சேபம் தெரித்த சுப்பிரமணியன் சுவாமி, “நான் தமிழன், ஆங்கிலத்தில் பேசுங்கள்” என்று பதிலளித்தார்.
13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: முன்னாள் தலைமை அமைச்சர் ஜவஹர்லால் நேரு...
ஒரு ஆளுமைப் பணியில் தனது குரலுக்கு மதிப்பேயில்லை என்கிற காரணத்தினால்: இந்திய ஒன்றியப் பகுதியான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய கண்ணன் கோபிநாதன் கடந்த கிழமை தன் பதவியை விட்டு விலகியுள்ளார்.
12,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
வரவு செலவுத் திட்டம் அறிவிப்பிற்குப் பின் இந்திய சந்தையிலிருந்து சுமார் 22.5 பில்லியன் ரூபாய் தொகை வெளியேறியுள்ளது. இவை அனைத்தும் நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அறிவிக்கப்பட்டு 50 நாட்களுக்குள் நடந்துள்ளது. இதனால் வரவு-செலவு திட்டத்தில்...
இந்திய அரசுக்கு 1 லட்சத்து 76,000 கோடி ரூபாய் வழங்கப் போகிறது இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி. முன்பு கட்டுப்பாட்டு வங்கியின் ஆளுநராக இருந்தவர் இப்படியான தொகையைத் தரமறுத்தார். ஆனால் தற்போது கட்டுப்பாட்டு வங்கியின் ஆளுநராக இருப்பவர் தருகிறார். இரண்டில் ஏதாவதொன்றுதான்...
அதிகாலை பயணத்திற்கு திடீர் அறிமுக நபரை நம்பியது விளம்பரஅழகாளர் பூஜா உயிரிழப்பு சம்பவத்திற்கு காரணமானது.
09,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பெங்களூரு நகரில் கடந்த 26 நாட்களுக்கு முன்பு காலை 6.30 மணிக்கு விமான நிலையத்தின் சுற்றுச்சுவர் அருகே ஒரு பெண்ணின் உடலைப்...
உழைத்த பணத்திற்கு ஒரு சிக்கலும் இருக்காது, பறித்த பணத்தை பாதுகாக்க முடியாது என்று சொலவடை உண்டு. சின்னப்பையனால் சுமக்க முடியாத பனம்பழத்தை பறித்துக் கொண்டது பாஜக. கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் பதவியை பகிர்ந்து கொள்வதில் தொடரும் சிக்கலைத் தீர்க்க, மூன்று துணை முதல்வர்...
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொன்எழுத்துகளால் பொறிக்க வேண்டிய ஆலோசனையை வழங்கியுள்ளார், பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதற்கு: சுப்பிரமணியன் சாமி! “வருமான வரியை ஒழிக்க வேண்டும்” என்பதாக. ஆலோசனை வெல்லட்டும். வாழ்த்துக்கள் சுப்பிரமணியன்...
பீகார் அரசாங்கத்தில், ஒரு மனிதர் கடந்த 30 ஆண்டு காலமாக 3 அரசு வேலைகளை ஒரே நேரத்தில் பார்த்து சம்பளமும் வாங்கிக் கொண்டே வந்திருக்கிறார். அவர் பெயர் சுரேஷ் ராம்.
07,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஒரு மனிதர் கடந்த 30 ஆண்டு காலமாக 3 அரசு வேலைகளை ஒரே நேரத்தில்...
காஷ்மீர் சென்ற இராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீருக்குள் அனுமதிக்கப் படவில்லை. டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்
07,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பெற்றிருந்த சிறப்புத்தகுதியை இந்திய அரசு ரத்து செய்து, அரசியலமைப்பில்...