18,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்காசன் நடுவண் பாஜக அரசின் வரவு-செலவுத் திட்டம் குறித்து கீச்சு பதிவிட்டுள்ளார். அதில், “அதிகாரிகளுக்கு அல்வாவுடன் தொடங்கப்பட்ட வரவு-செலவுத்திட்டம் மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது. நீண்ட உரை, ஆனால்...
தன்னிச்சையாக அமைந்ததோ, திட்டமிடப்பட்டதோ? தமிழுக்காக போராடிய தமிழர் குலதெய்வம் கருவூரார் அவர்களே காப்பு செய்யுங்கள்! வாழ்வதற்கு ஏற்ற வகைமைநாடாய் உலகம் போற்றிக் கொள்ளும் பின்லாந்து நாட்டிலிருந்து, இந்த தீயணைப்பு பாதுகாப்பு வண்டி வாங்கப்பட்டுள்ளது. இங்கு...
கார்ப்பரேட் நிறுவனங்கள் 100விழுக்காடு பணம் திரும்பும் சலுகை என்று அறிவித்தால் அதில் நிபந்தனை உள்ளே கிடக்கும். அதுபோலவே வருமானவரிச் சலுகையில் ஒரு நிபந்தனையை வைத்து பாஜக என்றைக்கம் கார்பரேட் அரசே என்பதை உறுதிபடுத்தியுள்ளார் நிதிஅமைச்சர் நிர்மலா...
நடுவண் பாஜக அரசன் இன்றைய வரவு-செலவுத் திட்டத்தில் பாராட்டிற்குரிய இரண்டு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. வாழ்த்துக்கள்.
18,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஆதிச்சநல்லூர் உட்பட நாடு முழுக்க 5 தொல்பொருள் தளங்கள் மேம்படுத்தப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவிப்பு. இந்த 5...
பொருளாதாரத்தினை மேம்படுத்த அனைத்து நடவடிக்கையும் அரசு மேற்கொண்டுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதிலும் பொருளாதாரம் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவில் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கும் நடுவில் பதிகை ...
கிட்டத்தட்ட 47 ஆண்டுகால கூட்டுக்குடித்தனத்திலிருந்து மீண்டது பிரிட்டன். ஆம் ஐரோப்ப ஒன்றியத்திலிருந்து வெளியேறியது பிரிட்டன். ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இருந்து வந்த பிரிட்டன் லண்டன் நேரப்படி இரவு 11 மணியளவில் இந்த வரலாற்று நிகழ்வை முன்னெடுத்தது. சாதித்த...
நாளை இந்திய அரசின் நிதிநிலை அறிக்கையை பாஜக அரசு வெளியிட உள்ளது. இன்று அதையொட்டி பொருளாதார ஆய்வறிக்கை ஒன்றை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பதிகை செய்தார்.
17,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அந்த ஆய்வறிக்கையில்: வரப்போகும் நிதியாண்டில் மொத்த...
தஞ்சை பெரியகோயிலில் தமிழ் மற்றும் சம்ஸ்கிருதம் என இரண்டு மொழிகளிலும் குடமுழுக்கு நடத்தலாம் என்று கூறியிருக்கும் அறங்கூற்றுவர்கள் அறநிலையத் துறை அளித்த உறுதிமொழியின்படி, எந்தக் குளறுபடியும் செய்யாமல் தமிழில் குடமுழுக்கு முன்னெடுக்கப்பட்டதை உறுதி செய்து நான்கு...
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராடி வரும் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது, காவல்துறையினரின் முன்னிலையில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ள காணொளி சமூகவலைதளங்களில் தீயாகி வருகிறது.
17,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடுவண் பாஜக அரசு முன்னெடுக்கும்...