கொரோனா நுண்ணுயிரித் தொற்றை எதிர்கொள்ள பல்வேறு முயற்சிகளில் மருத்துவ நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். வல்லரசு நாடான அமெரிக்காவும் கொரோனா நுண்ணுயிரி எதிர்ப்பு மருந்துகளை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இந்த நிலையில், கொரோனா நுண்ணுயிரி தடுப்பு...
கொரோனா நுண்ணுயிரி பீதியால், உலக பங்குச் சந்தைகள் சரிந்ததால் ஜெப் பெசோஸ், முகேஷ் அம்பானி உள்ளிட்ட உலகப் பெரும்பணக்காரர்கள் ஒரே நாளில் 7800 கோடி டாலர் அளவுக்கு சொத்துக்களை இழந்துள்ளனர்.
03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நுண்ணுயிரி பீதியால், உலக பங்குச்...
அரபு நாடுகளிலிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்து, நடுவண் அரசு மேற்கொள்ளும் பெட்ரோல் வணிகத்தில், பெட்ரோல் உற்பத்தி நாடுகளை விடவும், சந்தைப்படுத்தும் வணிக நிறுவனங்களை விடவும், இந்திய அரசுக்கு இரட்டிப்பு ஆதாயம் இருப்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. எனவே இந்தியாவும்...
அரபு நாடுகளிலிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்து, நடுவண் அரசு மேற்கொள்ளும் பெட்ரோல் வணிகத்தில், உற்பத்தி நாடுகளை விடவும், சந்தைப்படுத்தும் வணிக நிறுவனங்களை விடவும், இந்திய அரசுக்கு இரட்டிப்பு ஆதாயம் இருப்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. எனவே இந்தியா மேற்கொள்ள...
அரபு நாடுகளிலிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்து, நடுவண் அரசு மேற்கொள்ளும் பெட்ரோல் வணிகத்தில், உற்பத்தி நாடுகளை விடவும், சந்தைப்படுத்தும் வணிக நிறுவனங்களை விடவும், இந்திய அரசுக்கு இரட்டிப்பு ஆதாயம் இருப்பதை புள்ளி விவரங்கள்...
இலங்கையில் கொரோனா நோயாளிகள் ஐவர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை அந்த தொகையானது 10ஆக அதிகரித்துள்ளது என நலங்குத்துறை அமைச்சு தெரிவிக்கின்றது.
02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையில் கொரோனா நோயாளிகள் ஐவர் அடையாளம் காணப்பட்டிருந்த...
கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, மாநில அரசுகள் மாநிலப் பேரிடர் தடுப்பு நிதியிலிருந்து கரோனா தொற்றில் உயிரிழந்தால் ரூ.4லட்சம் இழப்பீடு வழங்கலாம் என்று சில மணி நேரங்களுக்கு முன்பு அறிவித்தது மத்திய உள்துறை அமைச்சகம். தற்பொழுது எந்த இழப்பீடும் கிடையாது என்று மாற்று...
கவின் நடிக்கும் லிப்ட் புதிய படத்தில் பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் கதைத்தலைவியாக நடித்துள்ளார். படப்பிடிப்பு முழுதும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இப்படத்தின் முதல்பார்வை தற்போது வெளியாகியுள்ளது.
01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சமூகத்தில் இருந்து வந்திருந்த...
கரோனா தொற்று பாதிப்பு எதிரொலியாக துடுப்பாட்ட இந்திய முதன்மை கூட்டிணைவு (ஐபிஎல்) போட்டி ஒரு மாதம் வரை ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ நேற்று அறிவித்தது.
01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கரோனா தொற்று பாதிப்பு எதிரொலியாக துடுப்பாட்ட இந்திய முதன்மை...