May 1, 2014

பலன் தந்து வருகிறது! தமிழக அரசாலும் மக்களாலும் முன்னெடுக்கப் பட்டு வரும் மூன்று நடவடிக்கைகள். கொரோனா பரவலுக்கு எதிராக

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு எதிராக- தமிழக மக்களும், தமிழக அரசும் முன்னெடுத்து வரும் மூன்று நடவடிக்கைகள் சிறப்பான பலனை தந்தே வருவதாக அறிய முடிகின்றது. இந்த நிலையில், ஏதோ அரசியல் அடையாளப் போராட்டம் போல, மோடியின் ஒரு பகல் சுயஊரடங்கு வேண்டுகோள் இந்தியாவிற்கு போதாது....

May 1, 2014

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆறாக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆறாக உயர்ந்திருக்கிறது. 6பேரும் வெளிநாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்று நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். (முன்னெச்சரிக்கையோடும் பாதுகாப்போடும் இயங்குவதைத் தொடர்ந்து...

May 1, 2014

கீச்சு நீக்கியிருக்கிறது! நாளைய சுயஊரடங்குக்கான இரஜினியின் ஆதரவு காணொளிப்பதிவை. தவறான தகவல் இடம்பெறுவதாகத் தெரிவிப்பு

இரஜினி காணொளியைத் தற்போது கீச்சு நீக்கியுள்ளது. தங்களது விதிமுறைகளை இந்தப் பதிவு மீறுகிறது, என்று கீச்சு குறிப்பிட்டுள்ளது. அவர் பேசியதில் உண்மைக்குப் புறம்பான தகவல் இடம்பெறுவதாகச் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாளை...

May 1, 2014

10லட்சம் மின்சார வாகனங்களை சாலைக்கு கொண்டு வர இலக்கு! இந்தியாவிற்கே முன்னோடியாக, பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு

 

கேரள மாநிலத்தில், 10 லட்சம் மின்சார வாகனங்களை சாலைக்கு கொண்டு வர இலக்கு. கேரள அரசு இந்தியாவிற்கே முன்னோடியாக பல திட்டங்களை செயல்படுத்துகிறது. அந்த வரிசையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு தீவிரமாக செயலாற்ற...

May 1, 2014

ஜப்பானியர்களிடம் இந்திய ஆதார்அட்டைகள்! விசாரணை நடந்து வருகிறது

கார் ஒன்றை சோதித்த போது காரில் ஒரு பெண் உள்ளிட்ட 3 ஜப்பானியர்கள் இருந்ததை கண்டு காவல்துறையினர் அவர்களிடம் விசாரித்தனர். அவர்களிடம் பெங்களுர் மற்றும் ஹரியானா குர்கான் பகுதி முகவரியில் ஆதார் அட்டைகள் வைத்திருந்தது...

May 1, 2014

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழ்ப் புத்தாண்டுக்குப் பிறகே! முதல்வர் அறிவிப்பு

ஆனால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி நடத்தபட இருந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழ்ப் புத்தாண்டுக்குப் பிறகே என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின்...

May 1, 2014

கனிகா கபூர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது! ஹிந்தித் திரையுலக பாடகி கனிகா கபூர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதும், பல்லோர் பாதிக்க காரணமானதும்

ஹிந்தித் திரையுலக பாடகி கனிகா கபூர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதும், பல்லோர் பாதிக்க காரணமானதும் வட இந்தியாவை உலுக்கி உள்ளது. படித்துவிட்டு நீங்களும் கோபப்படுவீர்கள்.

08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஹிந்தித் திரையுலக பாடகி கனிகா கபூர் கொரோனாவால்...

May 1, 2014

பெண் குழந்தை பிறந்திருக்கிறாள்! மகிழ்ச்சியில் செம்பருத்தி- சின்னய்யா இணையர்கள். கொண்டாடிகள் வாழ்த்து.

 

கலைத்துறை செய்திகள் என்றாலே தனி மகிழ்ச்சிதானே. நமது மகிழ்ச்சிகான ஓர் இனிய செய்தி: பெண் குழந்தை பிறந்திருக்கிறாள்! மகிழ்ச்சியில்; செம்பருத்தி- சின்னய்யா இணையர்கள். கொண்டாடிகள் வாழ்த்து தெரிவித்து...

May 1, 2014

சுற்றுலாத்துறை வருமானம், மனிதவள வருமானத்தின் மீது தொடுக்கப்பட்ட உயிரிப்போராக அமைந்து விட்டது கொரோனா

ஒற்றைக் கொரோனாவால் உலகின் மற்ற மற்ற துறை வருமானங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், சுற்றுலாத்துறை வருமானம், மனிதவளவருமானத்தின் மீது தொடுக்கப்பட்ட உயிரிப்போராக அமைந்து விட்டது கொரோனா

08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகில் வருமான வரியே வாங்காமல்...