கொரோனா அச்சம் காரணமாக கடந்த சிவராத்திரி அன்று ஈசா யோகா மையத்தில் கலந்து கொண்ட 150 வெளிநாட்டினர்களைத் தமிழக அரசு தனிமைப்படுத்தி உள்ளது.
20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா அச்சம் காரணமாக கடந்த சிவராத்திரி அன்று ஈசா யோகா மையத்தில் கலந்து கொண்ட 150...
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 234ல் இருந்து 309 ஆக உயர்ந்து உள்ளது.
20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. டெல்லி நிஜாமுதீனில்...
இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி தெரிவித்துள்ள 3தவணைக்கடன் சலுகை ஆதாயமற்றது என்றும், அந்த சலுகைத் தொகை புதிய கடனாக்கப்பட்டு வட்டியோடு திரும்பப் செலுத்த வேண்டியுள்ளதால்- ஆயிரத்தில் சலுகை பெற்று இலட்சத்தில் திருப்ப வேண்டும் என்கின்றனர் விவரம்...
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகம் எதிர்கொள்ளும் மிகவும் சவாலான நெருக்கடியாக கொரோனா தொற்று அமைந்து விட்டது என்று ஐ.நா தலைவர் தெரிவித்துள்ளார்.
20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகம் எதிர்கொள்ளும் மிகவும்...
பீலா ராஜேஷ் தனது பேட்டியில், டெல்லி மாநாட்டில் யார் எல்லாம் கலந்து கொண்டீர்களோ அவர்கள் எல்லாம் வந்து எங்களிடம் கூறும்படி வேண்டுகோள் விடுத்து இருந்தோம். தமிழ்நாடு அரசின் இந்த வேண்டுகோளை ஏற்று டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து எங்களிடம் தகவல்...
நாளை முதல் குடும்ப அட்டைப்பொருள் வழங்கல் கடைகளில் வழங்குவதற்கான ஏற்பாடுகளை கூட்டுறவுத் துறை மேற்கொண்டு வருகிறது.
19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் கொரோனா நுண்ணுயிரியைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது....
இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், பெல்ஜியம், நெதர்லாந்து, ஈரான், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் நேற்று கொரோனா உயிரிழப்புகள் மிக அதிகமாக இருந்தன. குளிர் காரணமாக இருப்பதாலா! அடுத்து வரும் ஆனிமாதக் கோடையில் கொரோனா தாக்கம்...
இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து கடந்த 73 ஆண்டுகளாக ஹிந்தி படித்தால் அனைத்து மாநிலத்தவருக்கும் வேலை கிடைக்கும் போல, ஹிந்தியைத் திணித்து, பீற்றி வந்திருந்தது நேற்றைய காங்கிரசும், ஹிந்தியோடு ஹிந்துத்துவாவையும் திணித்து, பீற்றி வந்து கொண்டிருக்கிறது நடப்பு பாஜகவும்....
சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் வணிக வளாகத்தில் இரு பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மார்ச் 10 முதல் 17 வரை அங்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி கேட்டுக்...