May 1, 2014

நடுத்தர மக்கள் பாடுதாம் திண்டாட்டமாகும்! கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு மேலும் தொடருமேயானால்

நடுவண் அரசு ஏப்ரல் 15க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்படத்தக்கது. ஆனால் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்ற பீதி மக்களிடையே தெற்றிக் கொண்டுள்ளது.

22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவில் கொரோனா...

May 1, 2014

கண்டுபிடிப்பு! நடப்பு பயன்பாட்டில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்தினால், கொரோனா நுண்ணுயிரியையும் அழிக்க முடியும்

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அமைந்துள்ள மோனாஷ் பல்கலைக்கழகத்தின் தலைமையிலான ஆய்வில், ஐவர்மெக்டின் என்ற மருந்தின் ஒரு முழுங்கு உயிரணு கலாசாரத்தில் வளரும் சார்ஸ்- கோவ் 2 நுண்ணுயிரியை அழிக்க கூடும் என...

May 1, 2014

மோடி ஏற்றச் சொன்ன விளக்கு குறித்து! விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்- நாங்க எல்லாம் அப்பவே சொன்னது, கீச்சு வெளியிட்டுள்ளார் கஸ்தூரி

மார்ச் 22ல் கைத்தட்டியும், மணியடித்தும் கொரோனாவை விரட்டும் முயற்சியை முன்னெடுக்கச் சொன்னார்கள் இந்த மோடி. அப்பொழுது எழுந்த சிரிப்பலை இன்னும் ஓயாத நிலையில், வெண்ணெய்யை தலையில் வைத்து அது உருகி வந்ததும் கொக்குக்கு கண் தெரியாது, பிடித்து சமைத்து விடலாம் கொக்கை என்கிற...

May 1, 2014

கொரோனா பரவலுக்கு இனி வாய்ப்பே இல்லை! கொரோனா நோயாளர்கள் நமக்கு அருகில் உள்ளார்களா என்று கண்டறிய, செயலி

நாம் கடந்த ஒருமாத காலமாக, பலவிதமான செய்திக்கட்டுரைகள் மூலம் வலியுறுத்தி வந்தது:- கொரோனா நோயாளர்களைக் கண்டு தனிமைப் படுத்திக் கொள்வதற்கான ஓர் அமைப்பு. அதைக் கொணர்ந்து விட்டது நடுவண் அரசு தற்போது. நடுவண் அரசுக்கு நமது...

May 1, 2014

இன்றைய காணொளியில் கொரோனாவிற்கு எதிராக, மோடி அடுத்த அசத்தல்! ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு, 9 நிமிடம் ஏற்றுக விளக்குகள்

இன்று ஊரடங்கு 10வது நாள். பொதுமக்கள் இணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போராட வேண்டும். ஊரடங்கை கடைபிடிப்பதில் நாம் எடுத்துக்காட்டாக இருந்து வருகிறோம் என்று தலைமைஅமைச்சர் மோடி தெரிவித்துள்ளார். 

21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வெள்ளிக்கிழமை காலை 9...

May 1, 2014

வீட்டிற்கே வரும் காட்டு விலங்குகள், கூகுள் அசத்தல் ! கொரோனா ஊரடங்கில் முடங்கியிருக்கும், குழந்தைகள் மகிழ்ச்சி பேணிட

கூகுள், முப்பரிமாண காட்டு விலங்குகளை நமது வீட்டிற்கு அனுப்பியிருக்கிறது. கொரோனா ஊரடங்கில் முடங்கியிருக்கும், குழந்தைகள் மகிழ்ச்சி பேணிட அது கொஞ்சம் கைகொடுக்கும் என்பதாக

21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கூகுள், முப்பரிமாண காட்டு விலங்குகளை நமது வீட்டிற்கு...

May 1, 2014

கொரோனா ஊரடங்கு ஓய்வு நிர்பந்தம்- நேரலையில் வரும் பேரறிமுகங்கள்! அந்த வரிசையில் பிரசன்னா

ஓரங்கட்டப்படுவது சோர்வாக இருக்கிறது என்று கொண்டாடிகளுடன் கலந்துரையாடும்போது பிரசன்னா குறிப்பிட்டார். உங்கள் கொண்டாடிகளும் கொரோனாவால் வீடடங்கி சோர்வாகத்தான் உள்ளனர். சேர்ந்தே எழுவோம் பிரசன்னா.

21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா தொற்று பரவலை தடுக்கும்...

May 1, 2014

ஒரே மாதிரியான ஆய்வுஅறிக்கை எச்சரிக்கை! முன்னெடுக்கப்பட்டிருக்கிறது: தமிழகத்தில் மனிதநேயம், வடக்கிலோ மதவாதம்

நடுவண் பாஜக அரசு அறிவித்திருக்கிற ஊரடங்கால்- வேலையிழந்த ஏழைகளும் வீடற்ற தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். வாழ்வாதாரம் இழந்துள்ள அவர்கள் சாப்பாட்டுக்கு சிரமப்படும் சூழல் உருவாகத் தொடங்குகிறது. என்று ஓர் ஆய்வுத்தகவல். அதற்குத் தீர்வாக தமிழகத்தில்...

May 1, 2014

இப்படியும் குற்றம்! ஊரடங்கை சாதகமாக்கிக் கொண்டு கூடுதல் விலைக்கு மது விற்பனை

144 தடை உத்தரவைப் பயன்படுத்தி மதுபானங்களைக் கூடுதல் விலைக்கு விற்க திட்டமிட்ட ஐயப்பன், டாஸ்மாக் கடைகளிலிருந்து மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்திருந்த நிலையில், காவல்துறையில் சிக்கிக் கொண்டார்.

20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நுண்ணுயிரி பரவலைத்...