பழைய திரைப்படங்களில் கதை ஒரு பாதையில் ஓடிக்கொண்டிருக்கும். நகைச்சுவை தனியாக ஒரு பாதையில் முன்னெடுக்கப்படும். பலபடங்களில் நகைச்சுவை பெயர்விளங்க கதைப்பாதையும் கதைத்தலைவர்களும் காணாமலே பேய்விடுவார்கள். அதுமாதிரி கொரோனா சமூகப்பரவலுக்கு எதிராக என்று நமது அரசுகள்...
திங்கட் கிழமைக்குப் பிறகு சில கட்டுப்பாடுகளை தளர்த்த நடுவண் அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி மே 3வரை இயங்கக் கூடாதவை, இயங்கலாம் எனும் சேவைகள் குறித்த பட்டியலை நடுவண் அரசு வெளியிட்டுள்ளது.
02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நாடு...
நிவாரணம் இல்லாத நடுவண் அரசின் அதிகார ஊரடங்கு நீட்டிப்புக்கு எதிர்ப்பு. மும்பையில் போராடிய பிற மாநில தொழிலாளர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடிக்கு இயக்குநர் அனுபவ் சின்கா கண்டனம் தெரிவித்துள்ளார்.
02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: வெளிமாநிலத் தொழிலாளர்கள்...
நிவாரணம் இல்லாத நடுவண் அரசின் அதிகார ஊரடங்கு நீட்டிப்புக்கு எதிர்ப்பு. மும்பையில் போராடிய பிற மாநில தொழிலாளர்கள் மீது காவல்துறை தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு.
02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: “ஊரடங்கு வேணாம், ஊருக்கு போறோம்” அதிர வைத்த...
யோகிபாபு இயக்குநராக அடுத்த படியில் காலடி வைக்கவுள்ள நிலையில், அந்தப் படத்தில் கதைத்தலையாக நடிக்கவிருப்பது நயன்தாராவா? காஜல் அகர்வாலா என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.
02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: நகைச்சுவை நடிகராக தமிழ்த்திரையுலகில் அறிமுகமான யோகி பாபு...
ஊரடங்கை அறிவித்து விட்டு, நடுவண் பாஜக அரசு வெறுமனே கைத்தட்டல், விளக்கணைத்தேற்றல் போன்ற சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகளை மட்டுமே முன்னெடுத்து வரும் நிலையில், இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் மக்களுக்கு நல்ல நல்ல ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றன. ஹரியானா மாநில அரசின்...
மே3வரை தொடரப்படவுள்ள ஊரடங்கை அடுத்து, பயணிகளுக்கான அனைத்து தொடர்வண்டி சேவைகளும் இந்த நாட்களில் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
01,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஊரடங்கை முன்னிட்டு நாடு முழுவதும் மே3வரை அனைத்து தொடர்வண்டிச் சேவைகளும் தற்காலிக நிறுத்தம்...
கொரோனா பாதிப்பை விட ஊரடங்கு பாதிப்பில் மக்கள் அதிகம் அல்லாடும் நிலையிலும், ஊரடங்கில் சொந்த நாட்டு மக்களுக்கு எந்த நிவாரணமும் இல்லாமல், வெறுமனே மக்கள் நடத்தைக்கான அறிவிப்பையே வெளியிட்டு வருகிறது நடுவண் அரசு. ஊரடங்கு பாதிப்புகளுக்கான ஒற்றை நிவாரணம் குறித்த செய்தியும்...
உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா நுண்ணுயிரித் தாக்கம் இந்த ஆண்டின் பெருஞ்சோகமாகும். நேற்று வரை கொரோனா குறித்த அரசின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருந்தவர், தமிழ்நாட்டில் வாழ்க்கை அடிப்படைகளை இழந்து நிற்போருக்கு தன்னார்வலர்கள், பிற அமைப்புகள் நேரடியாக உதவ கட்டுப்பாடுகளை...