May 1, 2014

கொரோனா சோதனைகளை அதிகப் படுத்துங்கள்! பல்வேறு தரப்புகளிலிருந்தும் தமிழக அரசுக்கு மீண்டும் மீண்டும் அறிவுறுத்தல்கள்

அதிகப்படியான சோதனைகளை மேற்கொள்வதே தமிழக அரசின் தற்போதைய உடனடிப் பணியாக இருக்க முடியும். குறைவான சோதனைகளை மேற்கொண்டுவிட்டு எந்தச் சிக்கலும் இல்லை என்று கூறிவிடமுடியாது. செய்யப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கையும் மிக அதிகளவில் அதிகரித்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும்...

May 1, 2014

பாரபட்ச மோடியும், பண்பாடு காக்கும் எடப்பாடியும்! மோடியின் நிதியுதவி குறித்து கவலை கொள்ளாத எடப்பாடியின் சிறப்பான செயல்பாடு

மாநிலங்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்குவதில் நடுவண் அரசு பாரபட்சமாக செயல்படுகிறதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர், பாரபட்சமா என்று பார்ப்பதற்கு இது சரியான நேரம் இல்லை. அவர்கள் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் பாதிக்கப்பட்ட மக்களைக்...

May 1, 2014

வந்து சேர்ந்தன கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் (ரேபிட் டெஸ்ட் கிட்)! தமிழகத்தில் 24000 பேர்களுக்கு பயன்படுத்த முடியும்

கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை அறிவதற்கான அதிவிரைவு அடையாளங்காட்டிகள் (கருவிகள் அல்ல) 24,000 எண்ணிக்கைகள் சீனாவிலிருந்து சென்னை வந்தடைந்துள்ளன.

04,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா தொற்றைக் கண்டறிய உதவும் ஐந்து இலட்சம், கொரோனா அதிவிரைவு...

May 1, 2014

இந்தியா முதலிடம்- அமெரிக்கா, பிரிட்டனை மிஞ்சி! இணைய வழிக் கற்றல், செயற்கை நுண்ணறிவு, இணைய கருத்துருக்கள் போன்றவைகளில்

அமெரிக்கா, பிரிட்டனை மிஞ்சி உலகின் எண்ணிமத் திறன் மிக்க நாடாக இந்தியா திகழ்வதாக அமெரிக்க நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

04,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவில் பணிபுரியும் 67 விழுக்காடு எண்ணிமப் பணியாளர்கள், வளர்ந்து...

May 1, 2014

மிகச்சில நாட்களில் கொரோனாபரவல் சுழியம் நிலையெட்டும்! கொரோனா நோயாளிகள் எல்லாம் அடையாளம் காணப்பட்டு விட்டார்கள்

மிகச்சில நாட்களில் தமிழகத்தில் கொரோனா சுழியம் நிலையை எட்டும் என்று முதல்வர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். மேலும் கொரோனாவைக் கொண்டுவந்தவர்கள் எல்லாம் அடையாளம் காணப்பட்டு விட்டார்கள். கொரோனா புதிய நோயாளிகள் இனி இல்லை என்பதை மிகச் சில நாட்களில் எட்டுவோம் என்று...

May 1, 2014

ஊரடங்கை முழுமையாகப் பயனாக்கிட, கொரோனாவுக்கு நாடு தழுவிய பரிசோதனை கட்டாயம்! ராகுல் காந்தி

கொரோனா தொற்று நோயை ஒழிக்க ஊரடங்கு மட்டுமே தீர்வு அல்ல் நாடு தழுவிய அளவிலான பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
    
03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: காணொளி கலந்துரையாடல் மூலம்...

May 1, 2014

தமிழகத்தின் 22 கொரோனாஆட்சிமை மாவட்டங்கள்!

தமிழகத்தில் 22 மாவட்டங்கள் கொரோனாஆட்சிமை சிவப்பு மண்டலப் பகுதிகளாக அறிவிப்பு. ஆனாலும் தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிலையில், மக்கள் அஞ்ச வேண்டாம்; ஆனால் சமூக இடைவெளியை மட்டும் கட்டாயம் கையாள வேண்டும்.  

03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122:...

May 1, 2014

353 மாவட்டங்களில் கொரோனாஆட்சிமை இல்லை! சிவப்பு, வெள்ளை, பச்சை என 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்ட இந்தியா

அடப்பாவிகளா! இப்போதுதான் வந்திருக்கிறது நடுவண் அரசு ஒருவழியாக தீர்வுப் பாதையின் தொடக்கத்திற்கு. 353 மாவட்டங்களில் கொரோனாஆட்சிமை இல்லை! சிவப்பு, வெள்ளை, பச்சை என 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்ட இந்தியா

03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா தொற்று பரவுவதை...

May 1, 2014

கமலின் குறுவை சாகுபடி! பெரிய பெரிய கட்சிகள் நடுவண் அரசின் கொரோனா நடவடிக்கை-திறனாய்வில் ஒதுங்கியிருக்கும் நிலையில்

குறுவை சாகுபடி என்பது வேளாண் பெருமக்களுக்குத் தெரியும். நமது நாட்டின் பெரிய பெரிய கட்சிகள் எல்லாம் கொரோனா பீதியில் நடுவண் பாஜக அரசு சொல்லுகிறபடி கையைத்தட்டவும், விளக்கணைத்தேற்றவும் செய்யும் போது, கமல்; அழகாக நடுவண் பாஜக அரசின் கோமளித்தனமான கொரோனா நடவடிக்கைகளை...