கொரோனா சிகிச்சை குறித்த முரண்கள்: இந்தியாவின் முதல் பிளாஸ்மா சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என்பதும்- நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அல்ல, இதுவெறும் சோதனை அளவில் தான் உள்ளது, இதுதொடர்பாக முடிவுகள் வரும்வரை...
கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அல்ல, இதுவெறும் சோதனை அளவில் தான் உள்ளது, இதுதொடர்பாக முடிவுகள் வரும்வரை யாரும் பிளாஸ்மா சிகிச்சை செய்ய வேண்டாம் என நடுவண் நலங்குத்துறை எச்சரித்துள்ளது.
15,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122:...
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நான்கு கொரோனா நோயாளிகளும் குணமடைந்தனர். இன்று அவர்கள் நான்கு பேரும் வீடு திருப்புகின்றனர். இதையடுத்து, கொரோனா பிடியில் இருந்து முழுவதும் விடுபடும் மாவட்டமாக ஈரோடு மாறியது.
15,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஈரோடு...
சீமான் அறிக்கை: துல்கர் சல்மான் பொதுவெளியில் மன்னிப்பு தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் படத்திலிருந்து அந்தச் சர்ச்சைக்குரிய காட்சியை உடனடியாக நீக்க வேண்டும். அதுவரை படத்திற்கு எதிரான தமிழர்களின் எதிர்ப்பு என்பது தொடர்ந்துகொண்டே இருக்குமென்று...
ஓசோன் படலத்தில் நடப்பாண்டு ஏற்பட்ட மிகப்பெரிய துளையானது தாமாக மூடிக்கொண்டுள்ளது என்று தெரியவருகிறது. காரணம் குறித்து, சமூக ஆர்வலர்களும் விஞ்ஞானிகளும் மாறுபடுகின்றனர்.
15,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஓசோன் படலத்தில் நடப்பாண்டு ஏற்பட்ட மிகப்பெரிய துளையானது...
கொரோனா வகைக்காக, தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி நான்காவது முறையாக நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். மாநில முதல்வர்கள் தங்களது கருத்துகளைத் தலைமைஅமைச்சருக்கு தொலைஎழுத்து மூலமாக அனுப்ப கேட்டுக்கொள்ளப்பட்டனர். தமிழகம் தெரிவித்த...
தமிழகத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,101ஆக உயர்ந்துள்ளது. தமிகத்தில் சராசரியாக குணமடையும் நபர்களின் எண்ணிக்கை 80ஐ தாண்டி உள்ளது. மொத்தமாக தமிழகத்தில் சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 809 மட்டுமே.
14,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் 1937...
சீன நிறுவனங்களிடமே கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் திருப்பி அனுப்பப்பட உள்ளன. இரு நிறுவனங்களின் பொருட்களும் தரக்குறைவாக இருப்பதால் கேட்பு இரத்து செய்யப்படுகிறது. இதனால் கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் வாங்கப்பட்ட வகையில், இந்தியாவிற்கோ தமிழகத்திற்கோ இழப்பு...
அரசு நடைமுறைப் படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 34 ஆயிரத்து 549 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். ரூ.3.33 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
14,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு...