சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் இன்று மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 வரை கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
17,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் இன்று மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5...
தமிழகத்தில் வடலூரில் வள்ளலார் அவர்கள் அணையாத அடுப்பு மூட்டி ஏழைகளுக்கு இடைவிடாது உணவு படைத்து வந்தவர். இன்றைக்கும் அது தொடர்கிறது. தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடப்பதால், குடும்பத்தலைவிகள் அனைவரும் அணையாத அடுப்புக்கு சொந்தக்காரர்...
குமுறுகிறார் திருமுருகன் காந்தி: தமிழ்நாட்டின் வரி நிலுவையை கொடுக்காத மோடி அரசு, கொரொனோ நெருக்கடிக்கான அவசர உதவி தொகையை கொடுக்காத அரசு, குஜராத்தி மார்வாடிகளுக்கு நம் பணத்தை படியளக்கிறது. அனைத்து மக்களின் சேமிப்பு பணத்தை இவர்களுக்கு தாரை...
முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைஅமைச்சர் மோடி, ஆங்கில மொழிபெயர்ப்பாளர் அமர்த்திக் கொள்ளாமல் ஹிந்தியில் பேசுகிறார். ஆனால் எனக்கு ஹிந்தி தெரியாததால், அங்கு பேசப்பட்ட செய்தியின், ஒற்றை சொல்லின் பொருளும் விளங்கவில்லை என்று மிசோரம் முதல்வர் சொரம்தங்கா...
நடுவண் பாஜக அரசு- நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடனைத் தள்ளுபடி செய்துள்ளதாக வெளியான செய்தியின் சூடு குறைவதற்குள் அடுத்த அடவடியை தமிழகத்தின் மீது நிகழ்த்தி தமிழகத்தை சூடேற்றியுள்ள செய்தி...
இந்தத் தகவல் மனதை கசக்கிப் பிழிகிறது. இதய பாதிப்புள்ளவர்கள் இந்தச் செய்தியைப் படிக்க வேண்டாம் என்றே தோன்றுகிறது. கொரோனா ஊரடங்கில் பாமரமக்கள் வருவாய் இழப்புக்கும், வறுமைக்கும் உதவாத நடுவண் பாஜக அரசு- நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68...
கொரோனா நுண்ணுயிரித் தோற்றம் பற்றியும், சீனாவின் மோசடி குறித்தும் நாடாளுமன்றம் விசாரணை நடத்த வேண்டிய கடமை இருக்கிறது. இந்த நுண்ணுயிரி நோயால் அமெரிக்க மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பதில் பெற தகுதி படைத்தவர்கள். என்ற குரல் அமெரிக்காவில் ஓங்கி...
“வீட்டை தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வர மாட்டேன்” கலக்கல் கொரோனா அறிவுரையைக் கீச்சுக் காணொளியில் வெளியிட்டுள்ளார் வடிவேலு.
16,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் வடிவேலு வீட்டைத் தாண்டி...
சூர்யா தயாரிப்பில் உருவாகி இருக்கும் பொன்மகள் வந்தாள் திரைப்படம் எண்ணிமமேடையில் வெளியாவதைத் தொடர்ந்து சந்தானத்தின் படமும் அதேபோல் வெளியீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இனி எண்ணிமமேடையில் ஒளிரும் படங்களை ஒளிப்படம் என்போம்.
16,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122:...