May 1, 2014

கடைகள் இன்று மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5மணி வரை திறந்திருக்கும்! சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில்

சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் இன்று மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 வரை கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

17,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் இன்று மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5...

May 1, 2014

அணையாத அடுப்புகள்! அல்லல் படவில்லையாம் குடும்பத் தலைவிகள்; சுகமான சுமையாம். நிவாரணம் இல்லாத ஊரடங்கால் கணவருக்கு காத்திருக்கிற சுமைதான் கவலையாம்

தமிழகத்தில் வடலூரில் வள்ளலார் அவர்கள் அணையாத அடுப்பு மூட்டி ஏழைகளுக்கு இடைவிடாது உணவு படைத்து வந்தவர். இன்றைக்கும் அது தொடர்கிறது. தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடப்பதால், குடும்பத்தலைவிகள் அனைவரும் அணையாத அடுப்புக்கு சொந்தக்காரர்...

May 1, 2014

இதோ இன்னொரு முனையில் இருந்து கண்டனம்! ஐம்பது முதலாளிகளுக்கு வங்கியை வாரிவழங்கிய நடுவண் பாஜக அரசின் செயலுக்கு

குமுறுகிறார் திருமுருகன் காந்தி: தமிழ்நாட்டின் வரி நிலுவையை கொடுக்காத மோடி அரசு, கொரொனோ நெருக்கடிக்கான அவசர உதவி தொகையை கொடுக்காத அரசு, குஜராத்தி மார்வாடிகளுக்கு நம் பணத்தை படியளக்கிறது. அனைத்து மக்களின் சேமிப்பு பணத்தை இவர்களுக்கு தாரை...

May 1, 2014

சர்ச்சையாக்கப்பட்டுள்ளது மிசோரம் முதல்வர் சொரம்தங்காவால்! ஒட்டுமொத்த இந்தியாவிற்கான முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மோடி ஹிந்தியில் பேசியது

முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைஅமைச்சர் மோடி, ஆங்கில மொழிபெயர்ப்பாளர் அமர்த்திக் கொள்ளாமல் ஹிந்தியில் பேசுகிறார். ஆனால் எனக்கு ஹிந்தி தெரியாததால், அங்கு பேசப்பட்ட செய்தியின், ஒற்றை சொல்லின் பொருளும் விளங்கவில்லை என்று மிசோரம் முதல்வர் சொரம்தங்கா...

May 1, 2014

தமிழக மக்களின் காவிரிஉரிமையை, நடுவண் அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றியிருக்கிறது! வங்கிகளை 50பெரும் பணக்காரர்களுக்கு பந்தி விரித்து பரிமாறிய செய்தியை தொடர்ந்து

நடுவண் பாஜக அரசு- நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடனைத் தள்ளுபடி செய்துள்ளதாக வெளியான செய்தியின் சூடு குறைவதற்குள் அடுத்த அடவடியை தமிழகத்தின் மீது நிகழ்த்தி தமிழகத்தை சூடேற்றியுள்ள செய்தி...

May 1, 2014

இதய பாதிப்புள்ளவர்கள் இந்தச் செய்தியைப் படிக்க வேண்டாம்! மனதை கசக்கிப் பிழியும் தகவல் இந்தச் செய்தியில் இடம்பெற்று இருக்கிறது

இந்தத் தகவல் மனதை கசக்கிப் பிழிகிறது. இதய பாதிப்புள்ளவர்கள் இந்தச் செய்தியைப் படிக்க வேண்டாம் என்றே தோன்றுகிறது. கொரோனா ஊரடங்கில் பாமரமக்கள் வருவாய் இழப்புக்கும், வறுமைக்கும் உதவாத நடுவண் பாஜக அரசு- நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68...

May 1, 2014

கொரோனா தொடர்பில், சீனாவிற்கு எதிர்ப்பு வலுக்கிறது! ஒட்டு மொத்த அமெரிக்காவும், இங்கிலாந்தும் எதிர்ப்புக்குரல், ஜெர்மனி ஒருபடி மேலாக இழப்பீடு கோருகிறது

கொரோனா நுண்ணுயிரித் தோற்றம் பற்றியும், சீனாவின் மோசடி குறித்தும் நாடாளுமன்றம் விசாரணை நடத்த வேண்டிய கடமை இருக்கிறது. இந்த நுண்ணுயிரி நோயால் அமெரிக்க மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பதில் பெற தகுதி படைத்தவர்கள். என்ற குரல் அமெரிக்காவில் ஓங்கி...

May 1, 2014

வடிவேலு கலக்கல்! அவருக்கே உரிய தனிப்பாணியில் கொரோனா அறிவுரை

“வீட்டை தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வர மாட்டேன்” கலக்கல் கொரோனா அறிவுரையைக் கீச்சுக் காணொளியில் வெளியிட்டுள்ளார் வடிவேலு.

16,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் வடிவேலு வீட்டைத் தாண்டி...

May 1, 2014

எண்ணிமமேடையில் வெளியாகிறதா! சந்தானத்தின் சர்வர் சுந்தரம் ஒளிப்படம்

சூர்யா தயாரிப்பில் உருவாகி இருக்கும் பொன்மகள் வந்தாள் திரைப்படம் எண்ணிமமேடையில் வெளியாவதைத் தொடர்ந்து சந்தானத்தின் படமும் அதேபோல் வெளியீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இனி எண்ணிமமேடையில் ஒளிரும் படங்களை ஒளிப்படம் என்போம்.

16,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122:...