திருவொற்றியூரில், பால் வழங்கும் தானியங்கி இயந்திரம் தொடங்கி, பட்டதாரி வாலிபர் ஒருவர் அசத்தியுள்ளார். இது, பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: திருவொற்றியூரில், பால் வழங்கும் தானியங்கி இயந்திரம் தொடங்கி, பட்டதாரி...
இந்தியா முழுவதும் வழிபாட்டுத் தலங்களை இன்று திறக்க நடுவண் அரசு அனுமதி அளித்துள்ளது.
26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஊரடங்கை படிப்படியாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழிமுறைகளை நடுவண் அரசின் உள்துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது. அதன் படி...
வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த கிழமை அனுமதிக்கப்பட்டிருந்த 20 அகவைப் பெண், கொரோனாவின் கடுமையான பாதிப்பால் நேற்று உயிரிழந்தார்.
25,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: நலங்குத்துறை இன்று வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் கொரோனா தொற்றால்...
கொரோனா தொற்றுக்குத் தீர்வாக கருதப்படும் சோதிக்கப்படாத மூலிகைச் சாறை மாணவர்கள் பருகிய பின்னர் அதன் கசப்புணர்வை மறக்கடிக்க செய்வதற்காக மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா மூன்று லாலிபாப்புகள் வழங்கப்படும் என்று ரிஜசோவா அன்ரியாமனனா...
பாங்காங்சோ ஏரி பகுதியிலும் கால்வான் பள்ளத்தாக்கு அருகேயும் இந்தியா மேற்கொள்ளும் சாலை, பாலம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கு ஒருபுறம் நோபாளம் மற்றும் சீனா எதிர்ப்பு காட்டவே, கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நான்கு அல்லது 5 இடங்களில் மோதல்...
மதுரையைச் சேர்ந்த முடிதிருத்தகம் நடத்தி வரும் மோகன், தன் மகளது கல்விச் செலவுக்காக சேர்த்து வைத்திருந்த ஐந்து லட்ச ரூபாய் பணத்தை ஊரடங்கில் பாதித்திருக்கும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யப் பயன்படுத்தியதற்காக தலைமைஅமைச்சர் மோடியால்...
ஒரு கிழமையில் 61 ஆயிரம் பேர் பாதித்துள்ள நிலையில் வணிக வாளாகங்கள், வழிபாட்டுத் தலங்களைத் திறப்பதை கைவிடுங்கள் என்பதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: உயிருக்கு பாதிப்பு அளிக்கும் வாய்ப்பு உடையது...
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பணியாற்றி வந்த வட மாநில தொழிலாளர்கள் தொடர்வண்டியில் ஏறும் முன்பு அம்மாநில முதல்வர் நாராயணசாமியுடன் தம்படம் (செல்பி) எடுத்துக் கொண்டனர்.
23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பணியாற்றி வந்த வட...
குஜராத்தில் படேல் சிலையை சுற்றி வேலி அமைக்கும் பணி மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.
23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: குஜராத்தின் நர்மதா மாவட்டம், நர்மதை ஆற்றின் நடுவில் உள்ள தீவில், சர்தார் சரோவர் அணை அருகில், 597 அடி உயரத்தில், சர்தார் வல்லபாய் படேல்...