May 1, 2014

தமிழகம் வெற்றிகண்ட நல்லதொரு முன்னெடுப்பு! கொரோனா சிகிச்சையில்

முதியவர்களுக்கு, பிசிஜி தடுப்பூசி மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்றுள்ளோம் என்று தெரிவித்துள்ளார், தமிழக நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 

23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பிசிஜி தடுப்பூசி மூலம் முதியவர்களுக்கு சிகிச்சை தருவதில் நல்ல...

May 1, 2014

புலம்பெயர்ந்து திரும்புவோர் பெரும் காரணம் ஆவர்! தமிழகத்தின் கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு

புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். இதுவே தமிழக கொரோன உயர்வுக்கு பெருங்காரணம். இதற்கு மட்டும் ஒரோநாடு ஒரே வாய்ப்பாடு இல்லையா?

23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் கொரோனா தொற்றின் மொத்த...

May 1, 2014

கூகுள் மீது அமெரிக்க அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு! ரூ.37,500 கோடி வழங்க கேட்டு; கமுக்கம் கண்காணிக்கப்படுவதாக

பயன்பாட்டாளர்களின் அந்தரங்கம் கண்காணிக்கப்படுவதாக குற்றம் சுமத்தி ரூ.37,500 கோடி இழப்பீடு கேட்டு கூகுள் இணையதள நிறுவனம் மீது அமெரிக்க அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பயன்பாட்டாளர்களின் அந்தரங்கம்...

May 1, 2014

மாநிலங்களின் உரிமைபறிப்பு நடவடிக்கையில் நடுவண் பாஜக அரசின் அடுத்த ஆப்பு! மின்சாரச் சட்டத் திருத்த முன்வரைவு

கடந்த ஐந்து ஆண்டுகளில் பாஜக நாட்டின் தொழில் வணிக பொருளாதார மேம்பாட்டிற்கோ, இந்திய மக்களின் நல்வாழ்விற்கோ திட்டமிட்டது, செயல்படுத்தியது என்று எதுவுமேயில்லை. மாநில உரிமைகளுக்கு அடித்த ஆப்புகளைத்தவிர.

23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கடந்த ஐந்து ஆண்டுகளில்...

May 1, 2014

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு முழுநேர இயக்குநர் நியமனம்! 13 ஆண்டுகளாக காலியாகவே இருந்த பொறுப்பு; பெரிய கொண்டாட்டம் இல்லாமல்

நடுவண் அரசின் தன்னாட்சி நிறுவனமாக விளங்கும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கடந்த 13 ஆண்டுகளாக இயக்குநர் இடம் காலியாகவே இருந்த நிலையில் தற்போது பேராசிரியர். சந்திர சேகரன் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முழுநேர இயக்குநராகப் பணி நியமனம்...

May 1, 2014

வந்தது ஆப்பு- நாவலந்தேயம் பெயரடியாக விளங்கும் இந்தியா எனும் பெயருக்கு!

இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற கோரிய மனுவை- அறங்கூற்றுமன்றத்திற்கு அதற்கான அதிகாரம் இல்லையென தெரிவித்து-  நடுவண் அரசுக்கு கோரிக்கை மனுவாக அனுப்ப உச்ச அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டு- மனுவைத் தள்ளுபடி செய்தது.

22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவின்...

May 1, 2014

கொரோனா பரவலில் இருந்து தமிழகத்தை பாதுகாப்போம்! சென்னை மக்கள் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தினாலே அது சத்தியம்

சென்னை மாநகர மக்கள் அரசின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றாததால்தான் இங்கு கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.

22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்திலேயே அதிக அளவாக. தலைநகர் சென்னையில் கொரோனா...

May 1, 2014

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நமது பாராட்டு! நடிகர் பிரசன்னா அவர்களின் “மின்கணக்கீடு” குற்றச்சாட்டுக்கு தெளிவான விளக்கமளித்து பதில்

நடிகர் பிரசன்ன அவர்கள் கீச்சு பதிவிட்டு தெரிவித்த, தமிழ்நாடு மின்சார வாரியம் இப்படி கணக்கிட்டு வசூலிக்குமானால் ‘இந்த கோவிட் ஊரடங்கின் நடுவே தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையில் ஈடுபட்டதாகி விடுமே’ என்கிற ஐயம் நியாயமானது. தமிழகத்தின் ஒவ்வொரு...

May 1, 2014

எண்ணிமத் தளத்தில் வெளியாகவிருக்கும் இரண்டு படங்கள்!

பொது ஊரடங்கால் திரையுலகம் பாதிப்பை சந்தித்துள்ளது. திரைக்கு வர தயாராக இருந்த 50-க்கும் மேற்பட்ட படங்கள் முடங்கி உள்ளன. இந்த நிலையில் வரவிருக்கும் இரண்டு படங்கள் எண்ணிமத் தளத்தில் வெளியீடாக உள்ளன.

21,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஜானகிராமன் இயக்கத்தில்...