பத்தாம் வகுப்பு தேர்வு இரத்தால், பதினொன்றாம் வகுப்பு சேர்க்கையில் சிக்கல் வருமா? இது சிலரின் கேள்வி. சின்னதா ஒரு தேர்வு வைக்கலாமே. 11ம் வகுப்பில் பாடப்பிரிவு தேர்வுக்கு இது சிலரின் எதிர்பார்ப்பு. ஆனால் கொரோனாவோ நமது தவறைத் திருத்திக் கொள்ளாமல் தீர்வுகள்...
கொரோனா எடுத்துக் கொண்டுவிட்ட முதல் அரசியல்வாதி! முதல் சட்டமன்ற உறுப்பினர். அதுவும் இந்தியாவிலேயே முதலாவது! என்பதோடு தனது பிறந்த நாளிலேயே காலமானார் அன்பழகன். முதுமை பாராட்டாமல் கொரோனாவிற்கு எதிராக களமிறங்கியதால்.
28,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா...
உண்மையில் இரவு என்பது நம்முடைய உடல் தானாகவே ஓய்வு எடுக்கும் நேரம். அதற்கு ஏற்ப நிம்மதியான தூக்கத்திற்கு நம்மை 7 முதல் 8 மணி நேரம் வரை சிறுநீர் பையும் தொந்தரவு செய்யாது. அதற்கு நாம் ஒத்துழைக்க வேண்டும்.
28,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: இரவு தூங்கும்...
கேரள அரசு வருவாய்க்காக கோயில்களைத் திறப்பதாகவும், ஹிந்து அமைப்புகளின் கீழ் உள்ள கோயில்களை சூன் மாதம் முழுமைக்கும் திறக்கமாட்டோம் எனவும் ஹிந்து ஐக்கியவேதி அமைப்பு அறிவித்துள்ளது.
27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும்...
தமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு இரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு வரும்...
நியூசிலாந்து உற்சாகம்! இன்று முதல் மக்கள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் சுதந்திரமான வாழ்க்கைக்கு திரும்பப்போகிறார்கள். இனி அங்கு தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கத்தேவையில்லை. திருமணம், விழாக்கள், இறுதிச்சடங்குகள் என பொதுமக்கள் கூடுவதற்கு தடை ஏதும் கிடையாது....
நீலிமா இசை என்று பெயர்மாற்றம் செய்து கொண்டு, சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு கதைத்தலைவியாக நுழைந்திருக்கிறார் நீலிமாராணி
26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: உலக நாயகன் கமல் நடித்த தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை மின்மினியாகத்...
பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி அடைவதாக தெலங்கானா அமைச்சரவை அறிவித்துள்ளது. பாராட்டுவோம் தெலங்கானா அமைச்சரவையை.
26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா தொற்று பரவல் தீவிரமாகியுள்ள சூழலில் தேர்வுகளை நடத்த முடியாது என்பதால், பத்தாம்...
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கு தமிழ்நாட்டில் பரவலாக எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், தேர்வை நடத்துவதா, வேண்டாமா என்பது குறித்து முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பத்தாம்...