May 1, 2014

அபராதம்!

கோகோ கோலா, தம்ஸ் அப்புக்கு தடை கேட்டு பொது நலவழக்கு தொடர்ந்த நபருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது உச்ச அறங்கூற்றுமன்றம்

30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கடந்த மாதம், கவுதம்சிங் என்பவர் உச்சஅறங்கூற்றுமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை பதிகை செய்தார். இந்த...

May 1, 2014

ஒரு கோடி ரூபாய் காரில் வந்தவரிடம் இறக்கம் காட்டாத சட்டமும் காவல்துறையும்!

பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் ஒருகோடி ரூபாய் காரின் உரிமையாளர் ஒருவர், செல்பேசியில் பேசியபடி வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டுள்ளது குறித்த காணொளி தீயாகப்பரவி வருகிறது. 

30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் புதிய மோட்டார்...

May 1, 2014

மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என வெளியாகி வருகிற செய்தி தவறானது! முதல்வர் பழனிசாமி

மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி. தமிழக அரசு அப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. வதந்தி பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்கள்.

30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: மேட்டூர்...

May 1, 2014

இந்தியத் தொழில் நுட்பக்கழகம் சென்னை முதலிடம்! இந்திய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசையில்

இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியத் தொழில் நுட்பக்கழகம் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.

30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பொறியியல் கல்வி நிறுவனங்களின் தர வரிசை பட்டியலை, நடுவண் அரசின், தேசிய தரவரிசை பட்டியல்...

May 1, 2014

கொரோனா சிகிச்சைக்கான அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்து மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன! இரசியாவில்

தற்போது  கொரோனா சிகிச்சைக்கான அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்தை இரசியா அறிவித்துள்ளது. 

29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: அனைத்துலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலைஅடுத்து 3 வது இடத்தில் இரசியா உள்ளது. அங்கு தொற்று எண்ணிக்கை 5 லட்சத்தை...

May 1, 2014

நல்ல முயற்சி- தமிழ்ப்பகுதிகளின் ஆங்கில எழுதும்முறை திருத்தம்!

தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 1018 பகுதிகள் மற்றும் ஊர்களின் பெயர்கள் தமிழ் ஒலிப்புப்படி ஆங்கிலத்திலும் அமையுமாறு மாற்றம் செய்து தமிழ்நாடுஅரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 1018 பகுதிகள் மற்றும்...

May 1, 2014

மருத்துவரின் கொரோனா அச்சம்!

அரசு தொடக்க நலங்கு நிலையத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில், சிறுவனை வாயிலுக்கு வெளியே அதிக தூரத்தில் நிற்க வைத்து அறையின் உள்ளே அமர்ந்து மருத்துவர் ஒருவர் மருத்துவம் பார்த்துள்ளார்.

29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: அரசு தொடக்க நலங்கு நிலையத்தில்...

May 1, 2014

துடுப்பாட்ட வரலாற்றில் ஒரு புதிய முயற்சி! வழுக்கைத் தலை டெஸ்ட் அணி என்று ஓர் அணி உருவாக்கப்பட்டுள்ளது.

துடுப்பாட்டப் போட்டிகள் நடக்காத நிலையில், முன்னாள் இங்கிலாந்து துடுப்பாட்ட அணி தலைவர் மைக்கேல் வாகன், வழுக்கைத் தலை டெஸ்ட் அணி என்று ஓர் அணியை அமைத்துள்ளார்.

29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: துடுப்பாட்டப் போட்டிகள் நடக்காத நிலையில், முன்னாள் இங்கிலாந்து...

May 1, 2014

2.74 கோடி ரூபாய் நன்கொடை திரட்டியுள்ள சிறுவன்! தன் உயிரைக் காத்த மருத்துவமனை மீது அன்பு பாராட்டி

தற்போது செயற்கைக் கால்களின் உதவியுடன் நடமாடும் டோனி, தன் உயிரைக் காத்த மருத்துவமனை மீது அன்பு பாராட்டி, அந்த மருத்துவமனைக்காக 2.74 கோடி ரூபாய் நன்கொடை திரட்டியுள்ளான்.

28,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: டோனி ஹெட்கெல் என்ற சிறுவன் குழந்தையாக இருந்தபோது அவரது...