தமிழகத்தில் கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் ஆன- நாளது 16,ஆடி வெள்ளிக் கிழமை (ஜூலை 31) வரை கொரோனா பரவலுக்கு எதிராக- “தமிழகம் பின்பற்ற வேண்டிய சட்டப்படியான பாதுகாப்பு நடவடிக்கைகள்” அறிவிக்கப்பட்டுள்ளன.
17,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில்...
59 செயலிகளை அடுத்து, சீன தொலைக்காட்சி, குளிரூட்டி மற்றும் குளிரூட்டி உதிரிபாகங்களுக்கு தடை விதிக்க நடுவண் அரசு திட்டமிட்டு வருகிறது.
17,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சீனாவின், 59 செயலிகளுக்குத் தடை செய்திருக்கும் நிலையில், அடுத்தகட்டமாக, தொலைக்காட்சி,...
தமிழகம் முழுக்க 90,167 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியான நிலவரப்பட்டியலை தமிழக நலங்குத் துறை வெளியிட்டுள்ளது.
16,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கொரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு...
சாத்தான்குளம் தந்தை மகன் உடலில் காயங்கள் இருப்பது உடற்கூறு ஆய்வு அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மதுரை உயர்அறங்கூற்றுமன்ற கிளை முதன்மைத்துவமான தகவலைத் தெரிவித்துள்ளது.
16,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் அவர் மகன்...
ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து, தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிய தொழிலாளர்கள், வறுமை வாட்டுவதால், மீண்டும் வேலை பார்த்த மாநிலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
16,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொசுவை அடிக்க கோடாரியைத் தூக்கிய கதையாக, கொரோனா...
இவை இந்தியாவின் இறையான்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தாக இருப்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவை உள்ளது. என்பதாகத் தெரிவித்து ஹலோ, டிக்டாக் உள்ளிட்ட 59 சீனவின் செல்பேசி செயலிகளுக்கு தடை விதித்துள்ளது நடுவண் அரசு
16,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122:...
சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நடுவண் குற்றப்புலனாய்வுக்கு மாற்றப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.
16,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் விசாரணைக்கு...
தமிழகம் முழுவதும் நாளது 16,ஆடி வெள்ளிக் கிழமை (ஜூலை 31) வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதில் வரும் ஞாயிற்றுக் கிழமை வரை முழுமையான ஊரடங்கு. அதற்குப் பின்னர் ஊரடங்கில் நிறைய தளர்வுகள்...
ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை எனவும், ஊரடங்கு மட்டுமே கொரோனாவைக் கட்டுப்படுத்தாது எனவும் தமிழக முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
15,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா நோயைக் கட்டுப்படுத்த அரசுக்கு...