May 1, 2014

ஆறு வினாடி அசத்தல் காணொளி! இணையத்தில் தீயாகி வருகிறது

வேட்டை விலங்குகள் மட்டுமே எப்போதும் வெற்றி பெற மாட்டார்கள், என்று குறிப்பிட்டு இந்தக் காணொளியை இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்த் நந்தா இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

19,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: அந்த எருமை மாட்டுக்கும்; சிங்கத்திற்கும் என்ன சிக்கல் என்று...

May 1, 2014

இயங்கலை அனுபவம்! 599 ரூபாய்க்கு பொருள் வாங்க இணையத்திற்குள் நுழைந்து, பொருளும் வாங்காமல் 60000 ரூபாயை இழந்தது

சென்னையைச் சேர்ந்த செல்வராணி, இயங்கலையில் இரவுஉடை (நைட்டி) வாங்க 599 ரூபாய் செலுத்தியுள்ளார். ஆனால், அவரிடமிருந்து நூதன முறையில் 60,000 ரூபாயை மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது.

18,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இயங்கலையில் உங்களை ஏமாற்ற வரிசை கட்டி...

May 1, 2014

இவரல்லவா இந்தியாவை ஆளத் தகுதியானவர்! புகழ்ந்திட சொற்கள் கிடைக்காமல் நம்மைத் தடுமாறச் செய்திருக்கிறார் ஜெகன் மோகன்

மீண்டும் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் ஜெகன் மோகன். இவர் நமக்கு முதல்வராக வாய்த்திருக்கலாமே! ஏன் இந்தியாவையே இவர் ஆண்டால் எப்படியிருக்கும்? புகழ்ந்திட சொற்கள் கிடைக்காமல் நம்மைத் தடுமாறச் செய்திருக்கிறார் ஜெகன் மோகன். பல்லாண்டு வாழ்க ஜெகன்...

May 1, 2014

சாத்தான்குளம் பெண் தலைமைக்காவலர் ரேவதி வீட்டுக்கு 24 மணி நேர காவல்துறை பாதுகாப்பு

சாத்தான்குளத்தில் வணிகர்களான- தந்தை, மகன் காவல்துறை தாக்குதலில் உயிரிழந்தது தொடர்பாக துணிச்சலாக சாட்சியம் அளித்த பெண் தலைமைக்காவலர் வீட்டுக்கு 24 மணி நேர காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

18,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்கள்...

May 1, 2014

நோய்த் தடுப்பு மருந்து என்றால் என்ன? கொரோன தடுப்பு மருந்துக்குக் காலதாமதம் ஏன்?

தடுப்பு மருந்துக்கான அடிப்படை நோய் நச்சுதான். எனவே தடுப்பு மருந்து என்பது- இல்லாத வொன்றைக் கண்டுபிடிப்பது அல்ல. நோய் நச்சிலிருந்து பாதுகாப்பான நோய்த் தடுப்பு மருந்தாக உருவாக்குவது. 

18,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: நோய் வந்த பிறகு மருந்து கொடுத்து...

May 1, 2014

கொலை வழக்குப் பதிவு! ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக. குற்றப்பிரிவு குற்ற விசாரணைத் துறை அதிரடி

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணத்திற்குக் காரணமான காவல் துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் காவல்துறை துணை ஆய்வாளர் ரகுகணேசை அதிரடியாக ‘குற்றப்பிரிவு குற்ற விசாரணைத் துறை’ கைது...

May 1, 2014

வெளியேறும் முயற்சியில் மோடி! சீனாவின் சமூக வலைத்தளம் வெய்போவில் இருந்து

வெய்போவில் மிகமுதன்மை நபர் கணக்கு ஒன்றை செயலிழப்பு செய்வது கடினம். அதனால் தலைமைஅமைச்சர் மோடியின் கணக்கு இன்னும் வெய்போவில்இருந்து செயல் இழப்பு ஆகவில்லை. இன்று இரவுக்குள் கணக்கு மொத்தமாக நீக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

17,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122:...

May 1, 2014

நாம் நினைத்தது போலவே கொடுத்து விட்டது! பதஞ்சலியின் கொரோனில் ஆயுர்வேத மருந்துக்கு நடுவண் அரசு அனுமதி

பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் ஆயுர்வேத மருந்துக்கு நடுவண் அரசின் ஆயுஷ் அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.

17,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கடந்த மாத இறுதியில், பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் அறிமுகப்படுத்திய கொரோனில் என்ற மருந்து குறித்து நடுவண் அரசின் ஆயுஷ்...

May 1, 2014

கொரோனாவோடு விளையாடாதீர்! மணமகன் உயிரிழப்பு- திருமணத்தில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு

திருமணத்தில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு. காரணம் மணமகனுக்கே கொரோனா. உயிரிழந்துள்ளார் மணமகன்.

17,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: திருமண விழா ஒன்றில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிகழ்வு பீகார் மாநிலத்தில்...