கொரோனாவுக்கான எந்த தடுப்பு மருந்தும் தை (சனவரி) மாதத்திற்கு முன்பு பயன்பாட்டுக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று நடுவண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
21,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனாவுக்கான எந்த தடுப்பு மருந்தும்...
கொரோனா தொற்றால்,உயிர் இழந்தவர் உடலை, உறவினர்களிடம் ஒப்படைக்க, தனியார் மருத்துவமனை, பதினோரு லட்சம் கேட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
21,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னையில், கொரோனா தொற்றால்,உயிர் இழந்தவர் உடலை, உறவினர்களிடம் ஒப்படைக்க, தனியார்...
கூகுள் தேடுதளத்தில் கடந்த மாதத்தில் இந்தியர்கள் அதிகம் எதை தேடினார்கள் என்பது குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது. கொரோனாவையும் தாண்டி அப்படி என்ன தேடியிருப்பார்கள்- பார்க்கலாமா?
21,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கூகுள் தேடுதளத்தில் கடந்த மாதத்தில் இந்தியர்கள்...
கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் ‘தொடர்பைக் கண்டறிதல்’, நோய் பாதித்தவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தி, நோய் பரவலைத் தடுக்க உதவுகிறது. அதற்கு நாம் ‘தொடர்பைக் கண்டறிதல்’ முறையைச் சரியாகப் பயன்படுத்தியாக வேண்டும். என்பதாக...
ஊரடங்கு காரணமாக தொலைக்காட்சிகளின் படப்பிடிப்பு எதுவும் நடக்கவில்லை. இதனால் பல விதமான வீழ்ச்சியை முன்னணி தொலைகாட்சி நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன.
20,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: ஊரடங்கு காரணமாக தொலைக்காட்சிகளின் படப்பிடிப்பு எதுவும் நடக்கவில்லை....
பாசமாக வளர்த்தவர் உயிருடன் இல்லாததை அறிந்து தன் உயிரையும் மாய்த்துக்கொண்ட நன்றியுள்ள நாயின் செயல், சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்துவதாக உள்ளது.
20,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தன்னை பாசமாக வளர்த்த பெண் உயிரிழந்ததை அறிந்த நன்றிக்கு பெயர் விளங்கும் நாய்...
உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களும், சென்னையில் தங்கள் தொழிற்சாலையை அமைத்துள்ளன. ஆனால் ஊரடங்கு சிக்கல்களால் சென்னையில் உள்ள ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளில் வாகன உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஊரடங்கிற்கு மாற்றாக, ஒரு சிறப்பான...
எவ்வளவு கடுமையான ஊரடங்கிலும், தேவையான காய்கறி, பழங்களை வாங்க முடிந்தாலும் ஏதோ ஒரு சலிப்பு பொதுமக்களிடம் இருப்பதாச் சொல்லப்படுகிறது.
20,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கல்லூரி வளாகங்கள், பள்ளி விளையாட்டுத் திடல்களில்...
இந்திய விடுதலை நாள் அன்று கொரோனா தடுப்பு மருந்து கோவாக்சின் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளதாக, இந்திய மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.
19,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் கொரோனா அதிகளவு பரவி வரும் நிலையில், அதற்கான தடுப்பு மருந்தை...