இந்தியாவில் அடுத்த ஆறாவது மாதத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.87 லட்சமாக இருக்கும் என்று ஆய்வுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. நடுவண் அரசு, கொரோனா தடுப்புப் பணிகளில், தனது சட்டாம்பிள்ளை வேலைகளை ஓரங்கட்டி வைத்துவிட்டு, அதிகாரிகளை நேரடியாக கொரோனா தடுப்புப்...
பேரறிமுக துடுப்பாட்ட வீரர் தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து சொல்லியிருக்கிறார் மேத்யூ ஹெய்டன்.
24,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: பேரறிமுக துடுப்பாட்ட வீரர் தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் உடன் இருக்கும்...
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 3616. தமிழகத்தில் இன்றைய குணமளிப்பு 4545. என இன்றைய கொரோனா நிலவரத்தில் பாதிப்பு குறைந்து, குணமளிப்பு அதிகரித்திருப்பது இன்றைய தமிழக கொரோனா நிலவரத்தில் நமக்கு கிடைத்திட்ட நல்ல செய்தியாகும்.
23,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122:...
காவல்துறை நண்பர்கள் என்ற ஒரு இயக்கத்தின் தலையீடு இருப்பதாகச் சொல்லப்படுகிற நிலையில்- நமக்கேன் வம்பு என்று பாதிக்கப் பட்டவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி செய்து விட்டு, வழக்கை நடுவண் அரசிடம் ஒப்படைத்துவிட்டு நல்லபிள்ளையாக தமிழக அரசு விலகி...
உலக சாதனையில் முதலிடத்தில் இருந்த அவஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் சாதனையை ‘தில் பெச்சாரா’ படத்தின் விளம்பரக் காணொளி 24 மணி நேரத்திற்குள்ளாகவே முறியடித்துள்ளது.
23,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட, சுஷாந்த் சிங்...
கொரோனா குணமளிப்புக்கும், கொரோனா வரமல் தடுப்பதற்கும் உள்ள வேறுபாடு- அரசியல்வாதிகளுக்குப் புரிய வேண்டும். அப்போதுதான் அவர்கள் இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தடுப்பூசியை விரைவு படுத்த முயலமாட்டார்கள்
22,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: வல்லரசு நாடுகள்...
கொரோனா சோதனை முடிவில், கொரோனா இல்லை (நெகட்டிவ்) என அறிவிப்பதற்குப் பணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
22,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா சோதனை முடிவில் கொரோனா இல்லை (நெகட்டிவ்) என அறிவிப்பதற்குப் பணம் வசூலிக்கப்பட்ட சம்பவம்...
கடலுக்கு அடியில், 2200 கிமீ ஒளிஇழை வடம் மூலமாக, எட்டு தீவுகளுடன் சென்னையை இணைக்க அசரவைக்கும் திட்டம். இது இந்திய ஆதிக்கத்தில் உள்ள தீவுகளுக்கு அதிவேக இணையத்தரவு வழங்குவதற்கான இந்தத் திட்டத்திற்கு நடுவண் அரசு அனுமதி.
22,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கடலுக்கு...
காவல்துறை நண்பர்கள் என்ற பெயரில், காவல்துறையோடு சம்பளம் இல்லாமல் ஈடுபட்டுவரும் 4000 பேர்கள் காவல்துறையினரின் அடாவடிகளுக்கு ஒத்துழைக்கின்றனரா? அல்லது இந்த காவல்துறை நண்பர்கள் என்ற பெயரில், காவல்துறையோடு சம்பளம் இல்லாமல் ஈடுபட்டுவரும் 4000 பேர்களில் பெரும்பாலோர்...