பிரிட்டன் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தால் அவதியுற்ற இந்தியாவிலேயே கிளைவ் சிலை அகற்றப்படவில்லை. ஆக பிரிட்டனில் ஏன் அகற்ற வேண்டும் என அறங்கூற்றுவர் கிளைவ் சிலையை ஷ்ரூபெரீஸ் சதுக்கப் பகுதியில் இருந்து அகற்ற மறுப்பு தெரிவித்து...
கோயம்புத்தூரில் சேர்ந்த தங்க நகை பொற்கொல்லர் ஒருவர் தங்கத்திலான, வெள்ளியிலான கொரோனா பாதுகாப்பு முகமூடி செய்து அசத்தியுள்ளார்.
05,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கோயம்புத்தூர் புறநகரில் இருக்கும் தொப்பம்ப்ட்டியைச் சேர்ந்தவர். தங்க நகை பொற்கொல்லர். இவர்...
ஐக்கிய அரபு அமீரகம்- கல்வியை மற்றும் வெளிநாடுகளிலிருந்து பெற்று, விண்கலத்தைத் தாங்களே தயாரித்து, முற்றிலும் புதிய நோக்கத்திற்கு செவ்வாய் கோளுக்கு அனுப்பி, வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது.
05,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம்...
ஆவிகளை அழைத்துப் பேசும் கலைஞர் என்று நம்பப்படும் ஸ்டீவ் ஹப் அண்மையில் இறந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ஆவியுடன் பேசியபோது, ஒரு பெண் ஆவி கூட இருந்ததாகத் தெரிவித்தது தீயாகியுள்ளது.
04,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: ஆவிகளை அழைத்துப் பேசும் கலைஞர் என்று...
இந்தியாவில் வடநாட்டவர்கள், நேபாளத்தை அடுத்து இராமயணத்திற்கு உரிமை கொண்டாடும் மூன்றாவது நாடாக, விமானத்தை முதன் முதலில் பயன்படுத்தியது எங்கள் பேரரசன் இராவணன் என்ற மிகப் பெரிய ஆய்வில் களம் இறங்கியிருக்கிறது இலங்கை.
03,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: நேபாளத்...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 52993 பேர்களுக்குக் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
03,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 52993 பேர்களுக்குக் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மொத்தமாக 2 லட்சம் பாதிப்பை...
மனிதர்களுக்கு கோவேக்சினை சோதனை முயற்சியாக செலுத்த தன்னார்வலர்கள் பங்கு பெறலாம். 18 முதல் 55 அகவை நிரம்பிய தன்னார்வலர்கள் தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
03,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகை உலுக்கிக் கொண்டிருக்கிற கொரோனாவின்...
இந்தியாவில் குறிப்பாக நாகாலாந்தில்தான் நாய் கறி அதிகமாக விற்பனையாகிறது. நாகாலந்தில் ஆண்டுக்கு 30000 வரை நாய்கள் கொல்லப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நாகாலந்தில் நாய் கறி விற்பனைக்கு தடை விதித்து இருக்கிறது மாநில அரசு
03,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122:...
கொரோனா பாதிப்பு- அதைவிடக் கடுமையாய் ஊரடங்கு பாதிப்பு- ஊரடங்கை மீறியதாக இரு அப்பாவிகள் காவல்துறையினரால் படுகொலை- அப்போதெல்லாம் தலையைக் காட்டாத பாஜக- கருப்பர் கூட்டத்திற்கு எதிராக அணி அணியாய் களம் இறங்குகிறது. அவ்வளவு முருக பக்தியா பாஜகவினருக்கு என்று தமிழக...