May 1, 2014

இந்தியாவால் தப்பியது! பிரிட்டனில் அகற்றப்படவிருந்த இராபர்ட் கிளைவ் சிலை

பிரிட்டன் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தால் அவதியுற்ற இந்தியாவிலேயே கிளைவ் சிலை அகற்றப்படவில்லை. ஆக பிரிட்டனில் ஏன் அகற்ற வேண்டும் என அறங்கூற்றுவர் கிளைவ் சிலையை ஷ்ரூபெரீஸ் சதுக்கப் பகுதியில் இருந்து அகற்ற மறுப்பு தெரிவித்து...

May 1, 2014

ஆனால், தங்கத்திலும் வெள்ளியிலும் முகமூடி! உடைக்குப் பொருத்தமாக முகமூடி வரக்கூடும் என்றுதான் எதிர்பார்த்தோம் கொரோனாவால்

கோயம்புத்தூரில் சேர்ந்த தங்க நகை பொற்கொல்லர் ஒருவர் தங்கத்திலான, வெள்ளியிலான கொரோனா பாதுகாப்பு முகமூடி செய்து அசத்தியுள்ளார். 

05,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கோயம்புத்தூர் புறநகரில் இருக்கும் தொப்பம்ப்ட்டியைச் சேர்ந்தவர். தங்க நகை பொற்கொல்லர். இவர்...

May 1, 2014

முற்றிலும் புதிய நோக்கத்தோடு! செவ்வாய் கோளுக்கு விண்கலம் அனுப்பியுள்ளது ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகம்- கல்வியை மற்றும் வெளிநாடுகளிலிருந்து பெற்று, விண்கலத்தைத் தாங்களே தயாரித்து, முற்றிலும் புதிய நோக்கத்திற்கு செவ்வாய் கோளுக்கு அனுப்பி, வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது.

05,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம்...

May 1, 2014

ஆவிகளுடன் நாமும் பேசலாம் வாங்க! ஸ்டீவ் ஹப் அண்மையில் இறந்த நடிகர் சுஷாந்த் சிங் ஆவியுடன் பேசியது தீயாகிறது


ஆவிகளை அழைத்துப் பேசும் கலைஞர் என்று நம்பப்படும் ஸ்டீவ் ஹப் அண்மையில் இறந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ஆவியுடன் பேசியபோது, ஒரு பெண் ஆவி கூட இருந்ததாகத் தெரிவித்தது தீயாகியுள்ளது.

04,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: ஆவிகளை அழைத்துப் பேசும் கலைஞர் என்று...

May 1, 2014

விமானத்தை முதன் முதலில் பயன்படுத்தியது எங்கள் பேரரசன் இராவணன்! இராமயணத்திற்கு உரிமை கொண்டாடும் மூன்றாவது நாடா

இந்தியாவில் வடநாட்டவர்கள், நேபாளத்தை அடுத்து இராமயணத்திற்கு உரிமை கொண்டாடும் மூன்றாவது நாடாக, விமானத்தை முதன் முதலில் பயன்படுத்தியது எங்கள் பேரரசன் இராவணன் என்ற மிகப் பெரிய ஆய்வில் களம் இறங்கியிருக்கிறது இலங்கை.

03,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: நேபாளத்...

May 1, 2014

தமிழகம் சாதனை! இன்றைக்கு 52993 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 52993 பேர்களுக்குக் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

03,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 52993 பேர்களுக்குக் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

மொத்தமாக 2 லட்சம் பாதிப்பை...

May 1, 2014

தடுப்பூசி பரிசோதனையில் நீங்களும் இணையலாம்! இந்தியாவில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி நாளை முதல் தன்னார்வலர்கள் மீது பரிசோதனை

மனிதர்களுக்கு கோவேக்சினை சோதனை முயற்சியாக செலுத்த தன்னார்வலர்கள் பங்கு பெறலாம். 18 முதல் 55 அகவை நிரம்பிய தன்னார்வலர்கள் தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

03,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகை உலுக்கிக் கொண்டிருக்கிற கொரோனாவின்...

May 1, 2014

கொந்தளிக்கும் நாகாலந்து மக்கள்! நாய் கறி விற்பனைக்கு தடை விதித்து விட்டதாம் மாநில அரசு

இந்தியாவில் குறிப்பாக நாகாலாந்தில்தான் நாய் கறி அதிகமாக விற்பனையாகிறது. நாகாலந்தில் ஆண்டுக்கு 30000 வரை நாய்கள் கொல்லப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நாகாலந்தில் நாய் கறி விற்பனைக்கு தடை விதித்து இருக்கிறது மாநில அரசு

03,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122:...

May 1, 2014

அவ்வளவு முருக பக்தியா பாஜகவினருக்கு! எழுத்தாளர் ஆழி செந்தில்நாதன் அதற்கான காரணத்தை அழகாகக் கட்டம் கட்டுகிறார்

கொரோனா பாதிப்பு- அதைவிடக் கடுமையாய் ஊரடங்கு பாதிப்பு-  ஊரடங்கை மீறியதாக இரு அப்பாவிகள் காவல்துறையினரால் படுகொலை- அப்போதெல்லாம் தலையைக் காட்டாத பாஜக- கருப்பர் கூட்டத்திற்கு எதிராக அணி அணியாய் களம் இறங்குகிறது. அவ்வளவு முருக பக்தியா பாஜகவினருக்கு என்று தமிழக...