மாநில உரிமைகளை மீட்டெடுப்பதில் நாம் சாதிக்க வேண்டியது ஒற்றைக் கோரிக்கையே:- ஹிந்தி மொழிக்கு, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம்பெறச் செய்யப்பட்ட அனைத்துச் சிறப்புத் தகுதி பிரிவுகளையும் நீக்கி, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை ஒழுங்கு படுத்திட, உரிய கருத்துப்...
ஹிந்தி மொழிக்கு- இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம்பெறச் செய்யப்பட்ட அனைத்துச் சிறப்புத் தகுதி பிரிவுகளையும் நீக்கி, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை ஒழுங்கு படுத்திட, உரிய கருத்துப் பரப்புதல்களையும் செயல்பாடுகளையும் முன்னெடுக்க இன்றைய தமிழ்நாடு நாளில்...
கொரோனா ஊரடங்கு புதிய தளர்வுகளின்படி, தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நாளது 01,கார்த்திகை (நவம்பர் 16) முதல் செயல்படலாம் என்றும் 25,ஐப்பசி (நவம்பர் 10) முதல் திரையரங்குகள் செயல்படலாம்.
16,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா ஊரடங்கு புதிய...
சமநிலை, வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையிலும், நிர்வாக செயல்திறன், சூழல் குறியீட்டு திறன் ஆகியவற்றின் பின்னணியிலும் இந்தியாவின் சிறப்பான ஆட்சியைத் தரும் மாநிலங்களாக முதல் நான்கு இடங்களை தென்னாட்டின் மாநிலங்களே கைப்பற்றியுள்ளன. ஆனால் ஒன்றிய...
இந்தியாவில் மக்களுக்கு வழங்கப்படும் நலங்கு மற்றும் குடும்ப நலத்துறை சேவைகள் அதற்கான கட்டணங்கள் தொடர்பான ஆய்வை மேற்கொண்ட ஒன்றிய அரசு, புள்ளி விபரங்களின் அடிப்படையில் வெளியிட்டுள்ள பட்டியலில் தமிழகம் முதலிடம். அப்புறம் எதுக்கு வடஇந்திய மேலாண்மையில்...
மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டவரைவுக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
14,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: நூறு விழுக்காடும் நமதே என்பதனால்- நீட்...
மும்பையில் இன்று நடிகை காஜல்அகர்வால் திருமணம்.
14,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: நடிகை காஜல் அகர்வாலுக்கும், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிட்சுலுவுக்கும், இன்று மும்பையில் திருமணம் நடக்க உள்ளது. முன்னதாக, நேற்று மருதாணி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது....
சவுதி சிறப்பு பணத்தாளில் ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கை இந்தியாவில் இருந்து பிரித்து காட்டும்படி அமைக்கப்பட்டிருந்ததற்கு, இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
14,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: சவுதி அரேபியாவில் வளரும்நாடுகள் 20 மாநாடு அடுத்த மாதம்...
அண்டை நாட்டு குடிமக்களான தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இராணுவ நடவடிக்கை எடுத்து வருவதே மாபெரும் குற்றம் என்கின்ற நிலையில், தங்கள் குற்றமான நடவடிக்கையில் மகிழ்வது கண்டிக்கத்தக்க திட்டமிட்ட குற்றவியல் நடவடிக்கையே...