நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் 7.5விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கும் அரசாணையைத் தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ஆளுநர் ஒப்புதல் அளிக்கத் தாமதிக்கும் நிலையில், நலங்குத் துறை சார்பில் நலங்குத் துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு...
சென்னையில் விடிய விடிய கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
13,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னையில் விடிய விடிய கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த மூன்று...
நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி. ஒளிக் குறி உணரி விடைத்தாள்கள் மாறியிருப்பதாக குற்றச்சாட்டு. நமக்கே ஐயோ அம்மா என்று கதறிஅழ வேண்டும் போலிருக்கிறது! பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு எப்படி இருக்கும்? வெட்டிவேலை இந்த நீட்தேர்வு
12,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122:...
பெட்ரோல் விளையும் நாடுகள் பொருளாதார வளம் மிக்க நாடுகள் என்பது பழைய கதை. ஆனால் பெட்ரோல் வணிகம் செய்யும் நாடுகள் அதிக ஆதாயம் பார்க்கின்றன என்பதே புதிய செய்தி. அதுவும் அந்த வகையில், இந்தியா உலகின் முதல் இடத்தில் இருக்கிறது. ஆனால் இந்தியாவை வளமிக்க நாடாக மாற்ற இயலாத...
மானிய எரிவாயு வழங்கல் முறை எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை முதல் மாறவுள்ளதாம். இந்த மாற்றங்கள் அனைத்தையும் கவனமாகப் படியுங்கள், ஏனெனில் அவை உங்கள் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும்.
12,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: ஞாயிற்றுக் கிழமை முதல் உங்கள் மானிய...
சசிகலா விடுதலை நாள் குறித்து இன்னும் இரண்டு நாட்களில் தெரியவரும் என்பதால் தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டு இருக்கிறது. சசிகலா விடுதலையான பிறகு அதிமுகவில் எந்த மாதிரியான மாற்றங்கள் நடக்கும், அல்லது குழப்பங்கள் ஏற்படும் என்பதைப்பற்றி அரசியல் விமர்சகர்கள்...
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி வாகை சூடப்போவது கழுதை சின்னமா? இல்லை யானை சின்னமா? அமெரிக்கா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
11,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள...
ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது ஆய்வில் தெரியவந்துள்ளது. அடுத்த கிழமையே பயன்பாட்டிற்கு வருகிறது ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி.
11,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: சீனாவின் வுகான் நகரில்...
மனுநீதிக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராட்டம் நடத்தியுள்ள நிலையில், பாஜக மனு நீதிக்கு ஆதரவாக கருத்து எதையும் இப்போது தெரிவிக்கவில்லை என்று குஷ்புவே தெரிவிக்கிறார். அப்படியானால் எதிர் போராட்டம் எதற்கு என்பதான காரணந்தான்...