May 1, 2014

உழவர்களின் எதிர்வினையான போராட்டத்தை ஒழுங்கு படுத்த அறங்கூற்றுமன்றம் அலோசனை! வினையான வேளாண்சட்டம் விதைத்தவர்கள் பாடு

வினையான வேளாண் சட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான வழிகளை ஆராயுமாறு, ஒன்றிய பாஜக அரசை கேட்டு கொண்டுள்ள உச்சஅறங்கூற்றுமன்றம்- எதிர்வினையான உழவர்களின் போராட்டத்தை ஒழுங்கு படுத்த முழுமையான ஆலோசனைகளை வழங்கியுள்ளது. 

02,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: வேளாண்...

May 1, 2014

ஹேமாந்தின் அப்பாவும் சிக்குகிறார்! சித்ரா கடைசியாக பேசியது (புலம்பியது) ஹேமாந்தின் அப்பாவிடமாம்

‘யாரைக் காப்பாற்ற இந்த கைது நடந்துள்ளது’ என்று சித்ரா மாமனார் ஏன் கேட்டார் என்றே தெரியவில்லை. ஆனால்  இப்போது இந்த கேளொலியால் அவரும் வசமாக சிக்கி கொண்டுள்ளார்.

02,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: சித்ரா தற்கொலை வழக்கில், புதிய தகவல் ஒன்று...

May 1, 2014

போராட்டக் களத்தில் கடுங்குளிர் பாதிப்பில் 22 உழவர்கள் உயிரிழப்புச் சோகம்!

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக இருபது நாட்களாக நடந்து வரும் போராட்டத்தில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் உழவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 22 உழவர்கள் கடுங்குளிர் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாகக்...

May 1, 2014

ஏமாந்து இவ்வுலகை விட்டுப் பிரிந்தார் சித்ரா! ஹேமாந் அந்த மூன்று ஆசைகளை முடித்து வைக்க- முன்னெடுத்தது பதிவுத் திருமணம்

ஒற்றைப் பதிவுத் திருமணத்தில், சித்ராவின் மூன்று ஆசைகளுக்கும் முடிவுரை எழுதிவிட்டார், அடாவடிக் கணவராக ஹேமந்த். சித்ராவிற்கு எந்தவித ஒத்துழைப்பையும் தராமல் இருந்துள்ளார். இப்படி, தான் ஆசைப்பட்டது எதுவுமே நிறைவேறாமலேயே சித்ராவின் உயிர்...

May 1, 2014

இனி அதானி குழுமம்தான் தானியங்களை வாங்குமா! அச்சத்திற்கு காரணமான பேரளவான தானிய சேமிப்புக் களஞ்சியம்

மூன்று வேளாண் சட்டங்களை விலக்கிக் கொண்டால் போதும். அதானி நவீன தானிய சேமிப்புக் களஞ்சியங்களைக் கட்டினால் என்ன? அம்பானி கட்டினால் நமக்கு என்ன? என்கின்றனர் உழவர்கள்.

01,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: இனி உணவுப் பொருள்களை வாங்க நுகர்வோரும் அதானி...

May 1, 2014

பாஜகவின் துலாக்கோளில் உண்மையான அமைப்பு எது! உண்மையான வேளாண் அமைப்பைத்தேடும் ஒன்றிய அமைச்சர் தோமர்

உண்மையான வேளாண் அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடன் அரசு கலந்துரையாடலைத் தொடர்வதற்கு தயாராக உள்ளது. திறந்த மனதுடன் தீர்வு காண்பதற்கும் தயாராக இருக்கிறது என ஒன்றிய பாஜக அமைச்சர் பெருமகனார் தோமர் தெரிவித்தார்.

01,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசு...

May 1, 2014

முடிவாக காவல்துறை மீட்டெடுத்த தகவல் என்ன! முன்னுக்குப் பின் முரணாகவே பேசிக்கொண்டிருந்த ஹேமந்திடம்

நீதான் எனக்கு எல்லாமே, நான் உன்னை மட்டுமே சார்ந்திருக்கிறேன் என்று கூறி கதறியுள்ளார் சித்ரா. ஆனால் சித்ராவின் கதறல்களை காது கொடுத்து கேட்காத ஹேமந்த் செத்து தொலை என்று கூறிவிட்டு சென்றுள்ளார். 

01,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: சித்ரா மரண வழக்கில்...

May 1, 2014

மக்கள் சேவைக் கட்சி!

 

தொடங்கியாச்சு இரஜினி கட்சி. கட்சியின் பெயர் மக்கள் சேவைக் கட்சியாம்.

30,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இரஜினிகாந்த் புதிதாகக் கட்சி தொடங்கி போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. எப்போது...

May 1, 2014

சீறி வருகிறது சிங்கம் இன்றிலிருந்தே விற்பனைக்கு! சிங்கம் என்ற தலைப்பில், மின்சக்தியில் இயங்கும் இழுவண்டிகள் (ரிக்சா)

மக்கள் நடுவே மின்சக்தி வண்டிகள் மீதான ஆர்வம் சமூக ஆர்வலர்களால் தூண்டப்பட்டு வருகிறது. பல்வேறு நிறுவனங்களும் இந்த வகைக்கு புதிய தயாரிப்புகளை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகின்றன. இந்த வரிசையில் முன்னணி மின் இழுவண்டி (ரிக்ஸா) உற்பத்தி நிறுவனமான யு.பி.டெலிலிங்க்ஸ்...