நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய புகாரில் அவரது கணவர் ஹேம்நாத் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
30,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: கடந்த புதன் கிழமை அன்று நசரத்பேட்டையில் உள்ள தனியார் மின்மினி உணவகத்தில் பேரறிமுக சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை...
சென்னை ஆவடி அருகே விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து, பொதுமக்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட தவறான செயல் முன்னெடுக்கப்பட்டுள்ளது
29,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னையை அடுத்த ஆவடி அமுதூர்மேட்டில் விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தைப் பொதுமக்கள் தீ...
அமெரிக்காவில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
29,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்காவில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இந்த வகைக்கு, நேற்று முதலே மிச்சிகனில் உள்ள ஆய்வகத்திலிருந்து, நாட்டின் பல்வேறு...
டெல்லியில் உழவர்கள் நடத்தி வரும் போராட்டம் 18வது நாளைக் கடந்து தீவிரமாகி வருகிறது.
29,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்துள்ள கருப்புவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உழவர்கள் நடத்தி வரும் போராட்டம் 18வது...
ஜேபி நட்டாவுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
28,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் அன்றாடம் சராசரியாக 30 ஆயிரம் பேருக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் தொற்று உறுதியாகிவருகிறது. கொரோனா நச்சுநுண்ணுயிர் பரவலால் மக்கள் பெரும் பாதிப்பை...
உத்தரமேரூர் மக்கள் சிவன் கோயிலில் கிடைத்த தங்க நகைகளை அரசிடம் ஒப்படைக்க தயாராக உள்ளதாகவும் ஆனால் கோயில் குடமுழுக்கின் போது அந்த நகைகளை மீண்டும் திருப்பி அளிக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.
28,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122:...
மறைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா நடித்துள்ள கால்ஸ் படத்தின் முதல்பார்வை சுவரொட்டி இன்று வெளியிடப்பட்டுள்ளது.
28,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: மறைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா நடித்துள்ள கால்ஸ் படத்தின் முதல்பார்வை சுவரொட்டி இன்று...
டெல்லியில் புதிய பாராளுமன்றம் கட்டும் பணிக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
28,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் இன்று தனது முதற்கட்ட தேர்தல் கருத்துப்பரப்புதலை மதுரையில் இருந்து...
ஐந்து முறையும், கலந்துரையாடல் தேவையில்லை என்ற நிலைப்பாட்டை உழவர்கள் வெளிப்படுத்திய நிலையிலும், செவ்வாய்க் கிழமை மீண்டும் பேசலாம் வாங்க என்று வேளாண் சட்ட நீக்;கத்திற்கு பதினேழாவது நாளாக போராடி வரும் உழவர்களை அழைத்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு...