தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் சிலம்பரசனின் புதிய படத்திற்காக 10 இயக்குனர்கள் ஒன்று சேர இருக்கிறார்கள்.
09,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: சிலம்பரசன் தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்து, தன்னுடைய வழக்கமான நடைமுறைகளையும்...
துபாயில் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை உச்சநிலைக் குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் அனைவருக்கும் விலையில்லாமல் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
08,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனாவிலிருந்து...
சமூக வலைத்தளத்தில் புகைப்படம் வெளியிட்டு, ‘தகுதியான மணமகன்கள் வரவேற்கப்படுகிறார்கள்’ என்று பதிவிட்டுள்ளார் பிரியா பவானி சங்கர்.
07,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து முன்னணி...
பிரிட்டன் மக்கள் மீது கடுமையான நான்காம் கட்ட கட்டுப்பாடுகள் விதித்ததற்கும், மற்ற நாடுகள் பிரிட்டன் வழி பயணத் தடை விதித்திருப்பதற்கும், அங்கு காணப்படுகிற புதிய வகை கொரோனா நுண்நச்சு காரணமாகக் கூறப்படுகிறது.
07,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122:...
மேற்கு வங்காளத்தில், மனைவி கட்சி மாறியதால் தனது மனைவியிடமிருந்து மணவிலக்கு பெறப்போவதாக பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், சௌமித்ரா கான் தெரிவித்துள்ளார்.
07,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் அப்பா திமுக, அம்மா அதிமுக, மகன்...
சட்டங்கள் நீக்கம் செய்யப்படும்வரை இங்கிருந்து நகர மாட்டோம் என்று உழவர்கள் தெரிவித்துள்ளதால், இந்தச் சட்டம் ஊத்திக் கொண்டால் தாங்கள் போட்ட எல்லாச்சட்டங்களும் ஊத்தி மூடுவதற்கான சட்டங்களே என்று எல்லா நிலையிலும் பாஜக போட்ட அனைத்துச் சட்டங்களுக்கும எதிரான...
சமஸ்கிருதத்தில் பிர என்று தொடங்கி பயன்பாட்டில் இருந்து வரும் ஏராளமான சொற்களை, தமிழாகவே நாம் பெரிதும் பயன்படுத்தி வருவது ஏன் என்ற கேள்விக்கான விடை இந்தக் கட்டுரை.
06,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: சமஸ்கிருதத்தில் பிர என்று தொடங்கி பயன்பாட்டில்...
பைசர் நிறுவனத்துடனான கொரோனா தடுப்பூசிக்கான ஒப்பந்தத்தில் பக்க விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்றால்- பொருளுக்குப்பொறுப்பும் (கியாரண்டி) பழுதுக்குப்பொறுப்பும் (வாரண்டி) இல்லாத கொரோனா தடுப்பூசி வணிகத்தை கேள்விக்குள்ளாக்குகிறார் பிரேசில் அதிபர்.
குறிப்பாக இன்று மாலை சூரியன் மறைந்த பிறகு 5.45 மணிக்கு மேல், இவை இரண்டும் மேற்கு திசை வானத்தில் ஒரே கோளாக காட்சியளிக்க இருக்கின்றன.
06,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: நம் தமிழ் முன்னோர்கள் நெடுங்காலமாக ஒரே மண்ணில் வாழ்ந்த காரணம் பற்றி அவர்களால்; வானில்...