எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் முதன்மைக் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் கூட்டணி கட்சிகளுக்குக் கூடுதல் இடங்கள் ஒதுக்க அணியமாக இல்லை. அதனால் நிறைய கட்சிகளுக்கு இந்த அணியில் இடம் இல்லாத நிலையில்- மூன்றாவது அணியே தீர்வு என்று அரசியல்...
எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் முதன்மைக் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் கூட்டணி கட்சிகளுக்குக் கூடுதல் இடங்கள் ஒதுக்க அணியமாக இல்லை. அதனால் நிறைய கட்சிகளுக்கு இந்த அணியில் இடம் இல்லாத நிலையில்- மூன்றாவது அணியே தீர்வு என்று அரசியல்...
ஒன்றியக் குற்றப்புலனாய்வுத்துறை காவலில் இருந்த 103 கிலோ தங்கம் மாயமான வழக்கில் இந்தியாவிலேயே முதன்முறையாக ஒன்றியக் குற்றப்புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) மீது தமிழக குற்றப்புலனாய்வுத்துறை (சி.பி.சி.ஐ.டி) காவல்துறையினர் வழக்கு.
11,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122:...
சசிகலா விடுதலை செய்யப்படும், நாளன்று மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களைக் கர்நாடக உள்துறை வெளியிட்டுள்ளது.
11,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: சசிகலா நடராசன், நாளை இரவு 9.30 மணிக்கு விடுதலையாவதாக தகவல் பரவி வருகிறது. சசிகலா விடுதலை...
நண்பர் இரஜினிகாந்த் விரைவில் நலம்பெற வாழ்த்துக்கள் என கமல்ஹாசன் கீச்சுப் பதிவு வெளியிட்டுள்ளார்.
10,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: சிவா இயக்கத்தில் இரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அதில் பணியாற்றிய...
ஆற்றாமையில் சமூக ஆர்வலர்கள்- கையறு நிலையில் மாற்றுக்கட்சி அரசியல்வாதிகள்- விடாப்பிடியாய் இருபத்தியொன்பது நாட்களாக களத்தில் இருக்கும் வடமாநில உழவர்கள்- உழவர்கள் போராட்டத்தை முறியடிக்க விபீசணர்களைத் தேடி அலையும் ஒன்றிய பாஜக...
ஜெயம் ரவியின் 25-வது படமான பூமி, எண்ணிமத் திரையில் வருகிற பொங்கல் கொண்டாட்ட திருவிழா நாளில் வெளியாக உள்ளது.
09,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் பூமி படம் வருகிற பொங்கல் கொண்டாட்ட...
மப்டி மறுதயாரிப்பு படத்தின் தமிழ் தலைப்பை 10 இயக்குனர் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில், படத்திற்கு பத்துதல என்று பெயரிடப்பட்டுள்ளது.
09,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக நடிக்க ஒப்பந்தமான மப்டி...
இயங்கலை மூலம் கடன் தருவதாகச் சொல்லும் செயலிகளில் கவனமாக இருக்குமாறு ஒன்றிய சென்னை குற்றப்பிரிவு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
09,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: இயங்கலை மூலம் கடன் தருவதாகச் சொல்லும் செயலிகளில் கவனமாக இருக்குமாறு...