நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் 259 மையங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நேற்று நடைபெற்றது. கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்து வைப்பதே இதன் முதன்மை அம்சமாகும்.
19,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: தடுப்பூசி கொண்டுதருதலை இயங்கலை வாயிலாக...
ஆப்கானிஸ்தான் நடுமாநிலமான கோரில் இதழியலாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஐந்து மாதத்தில் இவரோடு ஐந்து இதழியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
18,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: ஆப்கானிஸ்தான் நடுமாநிலமான கோரில் இதழியலாளர் ஒருவர் துப்பாக்கியால்...
போராட்டக் களத்தில், தொடரும் உழவர்கள் தற்கொலை- தொடர்ந்து கருப்பு வேளாண் சட்டங்களுக்காக முரண்டு பிடிக்கும் பாஜகஅரசு- செய்வதறியாது திகைத்து நிற்கும் இந்திய மக்கள்- இந்தியாவின் நடப்புக்காட்சி இதுவாக இருக்கிறது.
18,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: டெல்லி-...
கணியக்கலை பலன் சொல்லுகிற கலை அல்ல. இயல்பை புரிந்து கொண்டு எப்படி உறவாக்கிக் கொள்ளுவது என்று விளக்குகிற கலையே இது. இந்தக் கலையின் அடிப்படையில் இந்த ஆண்டை ஒவ்வொருவரும் வெற்றி ஆண்டாக்கிக் கொள்வது எப்படி என்று விளக்குவதே இந்தக் கட்டுரை. மூடநம்பிக்கையில் உங்களை...
ஆங்கில ஆண்டுக் கணக்கு தொடர்ந்து முன்னெடுத்த பற்பல மாற்றங்கள் குறித்தது இக்கட்டுரை.
17,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: ஆங்கில ஆண்டானது தொடக்கத்தில் பத்து மாதங்களை மட்டுமே கொண்டிருந்தது. அக்டோபர்- ஆக்டா- எட்டு என்பதையும், நவம்பர்- நவம்- ஒன்பது...
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே என்ற தமிழ்ச்சொலவடையை நினைவு கூர்வோம். அயல்சார்பைக் கொண்டாடும் ஆங்கிலப் புத்தாண்டு நாளில் தமிழ்மரபை மறக்க வேண்டாம்.
17,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: ‘ஆரியக் கூத்தாடினாலும்...
இனி ஜியோ வாடிக்கையாளர்களும் ஏர்டெல் வாடிக்கையாளர்களைப் போல மற்ற தொலைத்தொடர்பு நிறுவன எண்களோடான வரம்பில்லாத அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்று ஜியோ தெரிவித்துள்ளது.
16,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: ஏர்டெல்லில் ரூபாய் 598க்கு 84நாட்களுக்\கு...
ஒன்றிய பாஜக அரசு, ஒன்றிரண்டு பணக்காரர்களை மட்டுமே தூக்கிப்பிடித்ததால், ஒட்டு மொத்த இந்தியாவிற்கே இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த ஒன்றிரண்டில் முதலாமவரான, முகேஷ் அம்பானி உலகின் முதல் பத்து பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது அவருக்கு மட்டுமான இழப்பு...
இனி இரஜினி கட்சி இல்லை என்றான பிறகு, மோடியும் இரஜினியும் எனது இரு கண்கள் என்று அர்ஜுன மூர்த்தி பேட்டி அளித்திருப்பதை, பாஜகவில் இடம் பிடிக்க துண்டு போடுகிறாரா அர்ஜுன மூர்த்தி என்று பகடியாடுகின்றனர் இணைய ஆர்வலர்கள்.