தென் கொரிய அரசு, அடுத்த ஆண்டு முதல், குடிமக்கள் ஒவ்வொரு குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் இந்தியப் பண மதிப்பில் ரூ.1.35 லட்சம் அளவுள்ள ஊக்கத் தொகை வழங்கி குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளது.
22,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: தென் கொரியாவில் அடுத்த...
பிட்காசு வணிகத்தைத் தற்போது இந்தியா அங்கீகரித்து இருந்தாலும், அப்படியா? அங்கீகரித்துள்ளதா? என்று கேட்கும் நிலை இந்தியாவில் தொடர்வதால், பிட்காசு விலையேற்றம் இந்தியாவிலும் அதிர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.
21,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: இன்றைய...
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் உள்ள தங்களது உள்கட்டமைப்பு சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அறங்கூற்றுமன்றத்தினை அணுகியுள்ளது.
21,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசின், குறிப்பிட்ட கார்ப்பரேட்டுகளுக்கு...
ஒன்றிய பாஜக அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் உழவர்களில், ஒவ்வொரு 16 மணி நேரத்துக்கும் ஒரு உழவர் மரணம் அடைவதாக உழவர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
20,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசின் வேளாண்...
இரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் உள்ள அதன் தலைவர்கள் முதல் தடுப்பூசியை எடுத்துக்கொண்டதைப்போல தலைமைஅமைச்சர் மோடியும் முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்டு மக்களின் நம்பிக்கையை வெல்ல வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
20,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122:...
வோடபோன்-ஐடியா கூட்டணி 4தலைமுறை (4ஜி) இணையச்சேவையில் முழுமையாகும் முயற்சியில் நிறுவனத்தை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.
20,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: வோடபோன்-ஐடியா கூட்டணி 4தலைமுறை (4ஜி) இணையச்சேவையில் முழுமையாகும் முயற்சியில் நிறுவனத்தை ஈடுபடுத்திக்...
டெல்லியில் தமிழ்நாட்டிலிருந்து வந்துள்ள மக்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர். தமிழகத்தின் கலை, கலாசாரத்தை டெல்லியில் வாழும் அனைவரும் அறிந்து கொள்வதற்காக தமிழ்க் கலைக்கழகத்தை (அகாடெமி) உருவாக்கி உள்ளோம் என்கிறது டெல்லி...
படவரியில், உலகிலேயே அதிக தொடர்வோரைக் கொண்ட மாமனிதர் என்ற சாதனையைக் கால்பந்து விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார். மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் இந்தக் கட்டுரையில் உள்ளன.
19,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: படவரியில் (இன்ஸ்டாகிராம்) உலகிலேயே...
கடன் செயலி மூலம் ரூ.4 ஆயிரம் கடன் வாங்கியவர், குறிப்பிட்ட நாட்களுக்குள் கடனை செலுத்த முடியாததால், கடன் வழங்கிய நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் ஆபாசமாக திட்டி அவமானப்படுத்த, அவமானம் அடைந்த விவேக் தனது கிராமத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து...