May 1, 2014

அதிரடி மேற்கொண்டது கோயில்நிருவாகம்! ஐம்பது ஆண்டுகளாக பாதுகாப்பில்லாமல் கிடக்கும் திருப்பதி கோயில் சொத்துகள்

ஐம்பது ஆண்டுகளாக பாதுகாப்பில்லாமல் கிடக்கும் திருப்பதி கோயில் சொத்துகள் குறித்தான கவலை இப்போதுதான் வந்திருக்கிறது கோயில் நிருவாகத்திற்கு. எப்போது வரும்? பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதைக் கட்டிய மன்னன் யார் என்பதான தேடல்...

May 1, 2014

இரம்யா பாண்டியனுக்குக் கிடைத்த அரியவாய்ப்பு! சூர்யா படத்தில் நடிக்கிறார்

பிக்பாஸ் இரம்யா  பாண்டியனுக்கு கிடைத்துள்ளது அரிய வாய்ப்பு.  சூர்யா படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

14,தை,தமிழ்த்தொடராண்டு-5122: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது பருவத்தில் கலந்து கொண்டு பேரறிமுகமான இரம்யா பாண்டியன், அடுத்ததாக...

May 1, 2014

விடுதலையானார் சசிகலா! மருத்துவ மனையில் கொரோனா சிகிச்சையில் தொடர்கிறார்

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்ற வி.கே. சசிகலா இன்று விடுதலையானார்.

14,தை,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்ற...

May 1, 2014

சிறிதிவ்யா தற்போது மலையாளத்தில்!

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த சிறிதிவ்யா, தற்போது மலையாளத்தில் அறிமுகமாகி உள்ளார்.

14,தை,தமிழ்த்தொடராண்டு-5122: வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனோடு கதைத்தலைவியாக நடித்தவர் சிறிதிவ்யா. இந்தப் படத்தில் இவரது நடிப்பு...

May 1, 2014

செயலலிதா நினைவிடத் திறப்புவிழா! இன்று

செயலலிதா நினைவிடப் பணிகள் முடிவடைந்து, பொதுமக்கள் பார்வையிடுவதற்காக இன்று காலை 11 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார். 

14,தை,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள, தமிழக முன்னாள் முதல்வர் செயலலிதா நினைவிடத்...

May 1, 2014

இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு! உழவர் பேரணி கலவரங்ளைத் தொடர்ந்து டெல்லியில்

உழவர்களின் போராட்டத்தின் எதிரொலியாக தலைநகர் டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

13,தை,தமிழ்த்தொடராண்டு-5122: டெல்லியில் டிராக்டர் பேரணி சென்ற உழவர்களில் ஒரு குழுவினர் செங்கோட்டையை முற்றுகையிட்டு இந்தியக் கொடியையும்,...

May 1, 2014

பரபரப்பு நிமிடங்களில் டெல்லி! 62 நாட்களாகத் தொடரும் உழவர்கள் போராட்டம், இன்று டிராக்டர் பேரணி

தலைநகர் டெல்லி, 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒன்றிய பாஜக அரசு, டெல்லியில் குடியரசு நாள் கொண்டாடும் விழாப் பாதையை சுற்றி 14 கி.மீ. தூரத்திற்கு உழவர்கள் பேரணி நடத்த தடை விதித்துள்ளது. 

13,தை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய...

May 1, 2014

இன்று இந்தியக் குடியரசு நாள்!

தலைநகர் டெல்லி, 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. குடியரசு நாள் விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்தியக் கொடி ஏற்றுகிறார்.

13,தை,தமிழ்த்தொடராண்டு-5122: இந்திய ஒன்றியத்தின் குடியரசு நாள் விழா, தலைநகர் டெல்லியில் இன்று...

May 1, 2014

சசிகலா விடுதலை நாள், நேரம் உறுதியாகியுள்ளது! நாளை மறுநாள் இரவு 9.30 மணிக்கு

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா நாளை மறுநாள் இரவு 9.30 மணிக்கு விடுதலையாவதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது

12,தை,தமிழ்த்தொடராண்டு-5122: சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மறுநாள் பெங்களூரு விக்டோரியா...