உழவர் பெருமக்களைக் கொத்தடிமைகளாக்க முன்னெடுத்த வேளாண் சட்டங்கள் போல, அடுத்து பாட்டாளிச் சமுதாயத்தை கொத்தடிமைகள் ஆக்கும் வகைக்கான- நாளொன்றுக்குப் பனிரெண்டு மணி நேர வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவிருக்கிறது, ஒன்றிய பாஜக அரசு
27,தை,தமிழ்த்தொடராண்டு-5122:...
டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்சிதாவிடம் இணையத்தில் பண மோசடியில் ஈடுபட்டவர் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
27,தை,தமிழ்த்தொடராண்டு-5122: டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்சிதா பழைய சோபா...
பெங்களூருவிலிருந்து நேற்று காலை புறப்பட்ட சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னைக்கு இன்று அதிகாலை 4 மணிக்கு வந்தடைந்தார்.
27,தை,தமிழ்த்தொடராண்டு-5122: சொத்துக் குவிப்பு வழக்கு மற்றும் கொரோனாவிலிருந்து மீண்ட சசிகலா ஒரு கிழமை...
பிட்காசுவில் ரூ.10,500 கோடி முதலீடு செய்துள்ளார் எலான் மஸ்க். இனி டெஸ்லாவின் சேவைகளை பிட்காசு செலுத்தி வாங்கலாம் என அறிவித்த நிலையில், இறக்கை கட்டி பறக்கிறது பிட்காசுவின் புகழ்
26,தை,தமிழ்த்தொடராண்டு-5122: எண்ணிமச் செலாவணியான பிட்காசுவில் ரூ.10,500 கோடி...
ஹாலிவுட்டில் பேரளவாக உருவாகும் ‘தி கிரே மேன்’ படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க நடிகர் தனுஷ் நாளை அமெரிக்காவுக்குக் கிளம்புகிறார்.
26,தை,தமிழ்த்தொடராண்டு-5122: ஹாலிவுட்டில் பேரளவாக உருவாகும் ‘தி கிரே மேன்’ படத்தின்...
அதிமுக பொதுச் செயலராக சிறைக்குச் சென்ற சசிகலா, அதிமுக கொடியோடு சென்னை வருகிறார். இடைப்பட்ட காலத்தில் அவரின் பதவி பறிக்கப்பட்டது. தொண்டர்களையும் உறங்கும் விதைகளையும் கொண்டு அமமுக உருவாக்கப்பட்டிருக்கிறது. வெளியில் வந்துள்ள சசிகலா இயங்கப் போவது அதிமுக- அமமுக இந்த...
முந்தா நாள் மும்பையில் இருந்து விமானத்தில் சென்னை திரும்பினார். அப்போது நடிகர் சூர்யாவுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் கொரோனா தொற்றியுள்ளது தெரியவந்தது.
26,தை,தமிழ்த்தொடராண்டு-5122: நடிகர் சூர்யா தற்போது ஞானவேல் இயக்கும் படத்தில் நடித்து...
சூர்யா தயாரிப்பில் சரவ் சண்முகம் இயக்கத்தில் புதிய படம் உருவாக இருக்கிறது. இந்தப் படத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.
25,தை,தமிழ்த்தொடராண்டு-5122: சூர்யா தயாரிப்பில் சரவ் சண்முகம் இயக்கத்தில் உருவாகும் புதிய...
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த சுராஜ்குமார் துபேயை கடத்திய மர்ம கும்பல், ரூ.10 லட்சம் பிணையத் தொகை கேட்டு தராததால், அந்தப் போர்த்துறை அதிகாரியை உயிருடன் எரித்துக் கொன்றது, கடும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
25,தை,தமிழ்த்தொடராண்டு-5122: ஜார்க்கண்ட்...