விஜய்யின் அறுபத்தி நான்காவது படமான மாஸ்டரைத் தொடர்ந்து 65, 66களின் கலக்கல் அறிவிப்புகள் வெளியாகி கொண்டாடிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன.
01,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர்...
“சீனா அமெரிக்காவின் இடத்தைப் பிடித்துவிடும்” சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன், ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்றபின் பேசிய முதல் அழைப்புக்கு அடுத்த நாளே, ஜோ பைடன் இப்படி ஓர் எச்சரிக்கையைக் கொடுத்திருக்கிறார்.
30,தை,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்கா...
உலகில் பல நாடுகள் தற்போது பிட்காசு மற்றும் இதர எண்ணிமச் செலாவணியைத் தடை செய்யும் முடிவில் இருந்து பின்வாங்கி இந்த வணிகத்தை எப்படி முறைப்படுத்துவது என்பதில் கவனத்தைச் செலுத்தி வருகின்றன.
30,தை,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்க அரசு எண்ணிமச் செலாவணி...
அந்தச் சேதியைப் பார்த்த பெண் அதிர்ந்து போயுள்ளார். பெண்ணுக்கு உணவு கொண்டுதருகையை நிறைவு செய்ய வேண்டிய ஊழியரிடம் இருந்து அந்தச்சேதி வந்துள்ளது. அப்படி என்ன சேதியை ஊழியர் அனுப்பியுள்ளார்.
30,தை,தமிழ்த்தொடராண்டு-5122: இயங்கலையில் பல்வகைப் பொருட்களுக்குக்...
‘மாமான்னு கூப்பிடத்தான் மனசு சொல்லுது’ பாடல்- தனது தங்கை கலைவாணி என்பவர் இயற்றிப் பாடியதாக ராஜலட்சுமி ஒரு மேடையில் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்ததாக- மதுரமல்லி என்னும் புனைப்பெயரில் பாடி வரும் முனைவர் கலைச்செல்வி தன்னுடையது என்று தெரிவித்து...
நடிகை பிரியங்கா சோப்ரா, நடிகர் விஜய்யுடன் தான் நடித்த முதல் படம் குறித்த அனுபவங்களை தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
29,தை,தமிழ்த்தொடராண்டு-5122: பேரறிமுக ஹிந்தி திரையுலக நடிகையான பிரியங்கா சோப்ரா ‘முடிவல்ல’ என்ற தலைப்பில் நூல்...
தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 114 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி நடைமுறைக்கு முன்பாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துகொண்டே வந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
29,தை,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் இதுவரை...
உலகின் மிகப்பெரிய மின்சாரக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் பிட்காசின் மீதான முதலீடு- இந்திய முதலீட்டாளர்களுக்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
28,தை,தமிழ்த்தொடராண்டு-5122: அண்மைக்காலமாக ஏறுமுகத்தில்...
இந்தியப் போர்த்துறையில் சிப்பிப்பாறை வகை, தமிழகத்தின் நாட்டு நாய்களுக்கு மோப்ப சக்தியால் கொரோனாவை கண்டறியும் பயிற்சி அளித்து, சாதிக்கப்பட்டுள்ளது.
28,தை,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியப் போர்த்துறையில் மோப்ப நாய்களுக்கு கொரோனாவை கண்டறியும் சிறப்பு...