May 1, 2014

எப்படி உருவானது இந்தக் குருதிப்புனல்!

இந்தோனீசியாவில் இருக்கும் ஒரு கிராமத்தில், ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் வெள்ளம் புகுந்துவிட்டதால் வெள்ள நீர் குருதிச் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.

25,தை,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தோனீசியாவில் இருக்கும் ஒரு கிராமத்தில், ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில்...

May 1, 2014

இந்தியாவின் அடையாளமாக, அரசியல் அமைப்புச்சட்டத்தில் நாம் பதிவு செய்துகொண்டுள்ள, மதச்சார்பின்மையைக் காப்பது நம்கடமை

இந்தியாவின் அடையாளமாக, அரசியல் அமைப்புச்சட்டத்தில் நாம் பதிவு செய்துகொண்டுள்ள, மதச்சார்பின்மையைக் காப்பது இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் கடமை என்பதை சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

24,தை,தமிழ்த்தொடராண்டு-5122: மதச்சார்பின்மை,...

May 1, 2014

பாராட்டு மழையில் தலைமைக் காவலர்! கண்டெடுத்த பணப்பையை உரியவர்களிடம் ஒப்படைத்த சான்றாண்மைக்கு அந்தமழை

சாலையில் கிடந்த கைப்பையை உரியவர்களிடத்தில் தேடிச் சென்று ஒப்படைத்து உதவிய தலைமைக் காவலர் செல்வகுமாருக்கு குவிகின்றன பாராட்டுக்கள்.

24,தை,தமிழ்த்தொடராண்டு-5122: திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த பட்டாபிராமில் பாலத்தின் கீழே விழுந்து கிடந்த பணப்பையைக்...

May 1, 2014

உதிரியாக செயல்பட்டுவரும் ஓட்டுநர் பயிற்சி மையங்கள் பாதிக்கப்படும் அச்சம்! சாலைப் போக்குவரத்துக்குப் புதிய சட்ட வரைவு

ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு அங்கீகாரம் தொடர்பான வரைவு அறிக்கையை ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

24,தை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒரேநாடு, ஒரேஆதார்,...

May 1, 2014

தனியாக எண்ணிமச் செலாவணி! இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி உருவாக்கப் போகிறதாம்

நாடுகள் அரசு சாராத நடப்பில் உள்ள எண்ணிமச்செலாவணியை ஒன்றிய பாஜக அரசு தடை செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது. இதேவேளையில் இவைகளுக்கு மாற்றாக இந்திய ரூபாய் மதிப்பில் புதிய எண்ணிமச்செலாவணி உருவாக்கவும் முடிவு...

May 1, 2014

விடுதலைக்குப் பின்தாம் இப்படி வீழ்ந்தோமா! இன்று வரை ஆட்சியாளர்கள் முன்னெடுத்து வருவது கடன் நிருவாகம் மட்டுமேதாம்

இந்திய விடுதலைக்கு முன்பு இந்திய ரூபாயின் மதிப்பும், அமெரிக்க டாலரின் மதிப்பும் ஒரே மதிப்புடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்திய விடுதலைக்குப் பின் இன்று வரை ஆட்சியாளர்கள், தொடர்ந்து வெளிநாடுகளில் கடன் வாங்கி, இந்திய ரூபாய் மதிப்பை தொடர்ந்து வீழ்ச்சியுறச் செய்து...

May 1, 2014

எல்லோரும், ‘நான் அதுக்குச் சரிப்பட்டு வரமாட்டேன்’ என்கின்றனர்! எழுவரை விடுதலை செய்யும் அதிகாரம் யாரிடந்தான் இருக்கிறது

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்று தண்டனைக் காலம் எல்லாம் முடிந்து போயும் கூட யாருக்கும் தெரியமாட்டேன் என்கிறது. ஆனால் எல்லோருமே, ‘நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்’ என்று எல்லோரும் பொறுப்பைத் தட்டிக்...

May 1, 2014

இக்கொடுமை எல்லையில் அன்னிய அத்து மீறலுக்கு எதிராக முன்னெடுத்தது அல்ல! நமக்கு உண்டி கொடுத்து உயிர்காக்கும் உழவர்களுக்கு

இரும்புப் பலகைகளில் கூரான ஆணிகளை நேர் செங்குத்தாகப் பற்றவைப்பு செய்து, அந்தப் பலகைகளை நடுச்சாலைகளில் பொருத்தி வைத்து, நமக்கு உண்டி கொடுத்து உயிர்காக்கும் உழவர்களிடமிருந்து, எல்லையைக் காத்திருக்கின்றனர் டெல்லி...

May 1, 2014

மிரட்டல் எல்லாம் வேண்டாம் என்று கீச்சுப் பதிவிட்டுள்ளார் கிரேட்டா தன்பெர்க்! டெல்லி உழவர்கள் போராட்டத்துக்கு- தன் ஆதரவுக்கு

டெல்லியில் போராடும் உழவர்களுக்குத் தனது ஆதரவு தொடரும் என்று சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் மீண்டும் கீச்சுப் பதிவிட்டுள்ளார்.

22,தை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசின் கார்ப்பரேட் ஆதரவு வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும்...