சாம்சங் கேலக்ஸி எம் 12 செல்பேசி நேற்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம். தரமும் மலிவுமான செல்பேசி என்பதான கருத்து இதன் மீது பதிவு செய்யப்பட்டு வருகிறது.
28,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி எம்-வரிசை...
மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு முழு பொறுப்பையும் ஏற்றுள்ள தேர்தல் ஆணையம் பொறுப்புடன் செயல்படவில்லை என்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் புகாருக்கு தேர்தல் ஆணையத்தின் விடையளிப்பு.
27,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி...
தமிழைச் செம்மொழி என்று அறிவித்து விட்டால் போதுமா? அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல தமிழக அரசு ஏன் முயலவில்லை? என அறங்கூற்றுமன்றம் கேள்வியையும், கவலையையும் எழுப்பியுள்ளது.
27,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முயற்சி...
மம்தா பானர்ஜி மீதான தாக்குதலுக்கு முக.ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவால், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
27,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது நடத்தப்பட்டுள்ள தலைகுனியவைக்கும் தாக்குதல், இந்தியக் குடிஅரசின் மீது...
பதினைந்து மாதகாலமாக கொரோனா அச்சத்தில் முடங்கியிருந்த இந்தியத் தலைமை அமைச்சர் மோடி, தனது வெளிநாட்டுப் பயணத்தை மீண்டும் தொடங்கவிருக்கிறார். முதலாவது நாடு வங்காளம்.
26,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்திரா காலத்து ஆட்சியில் இந்தியாவின் உதவியோடு விடுதலை பெற்ற...
இந்தப் புலிக்குட்டி மக்கள் ஆதரவைத் திரட்டி திருவள்ளுவர் தெரிவிக்கும் ‘தம்மின் தம் மக்கள் அறிவுடைமை’யை நிறுவினால் மகிழ்ச்சியே.
26,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தேமுதிக செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது....
திமுக கூட்டணியில் இதுவரை 11 கட்சிகளுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 174 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.
25,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: திமுக கூட்டணியில் இன்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உதய சூரியன்...
இந்திய வரலாற்றில் திமுகவிற்கு என்று ஒரு சிறப்பு இருக்கிறது. மக்கள் நலத்திட்டங்களை வகுப்பதில் இந்தியாவின் முன்னோடி திமுக. திமுகதான் இந்தியாவில் மாநில ஆட்சிகளுக்கு முனையும் கட்சிகளுக்கு முன்மாதிரி. இந்தத் தேர்தலுக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க உத்தரவாதம்...
டெல்லியில், குறைந்த எண்ணிக்கையில், தமிழக உழவர்கள் நடத்திய போராட்டத்திற்கு என்ன மாதிரியான புறக்கணிப்பு நிகழ்ந்ததோ- அதுவேதான், பேரளவாக வடஇந்திய உழவர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கும் என்கிற நிலையில் அண்மையில் குடிஅரசு நாள் கொண்டாடிய நாடுதானா இது என்று வியக்கத்...