திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கி உறுதி செய்யப்பட்டுள்ளது.
21,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அரசியல்...
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆறு தொகுதிகளில் போட்டியிட ஒப்புதல் அளித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முதலாவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
20,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: திமுக- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடையே...
சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது அவருக்கான நெருக்கடியாக இருக்குமேயன்றி, தன்னிச்சையான முடிவாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதான விவாதம்- சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்த அறிவிப்பின் வேகத்திலேயே, தமிழகமெங்கும் எதிரொலிக்கத் தொடங்கி...
தானியில் வீடு கட்டி அசத்திய முனைப்பு இளைஞர் அருண் பிரபுவை பாராட்டிய தொழிலதிபர் ஆனந்த் மகிந்த்ரா, அந்த இளைஞரைப் பார்க்க வேண்டும் என்றும் அவருடைய தொடர்பு எண் கிடைக்குமா என்று கேட்டுள்ளார்.
19,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: தானியில் வீடு கட்டி அசத்திய முனைப்பு...
தங்கம் விலை குறைந்து கொண்டே இருக்கிறதே ஒரு கிராம் இரண்டு கிராம் தங்கம் வாங்கி வைக்கலாமா என்று ஆர்வப்படும் இந்திய ஏழைகளுக்கு, நிகர்நிலை செலாவணி, பிட்காசு என்றெல்லாம் ஓடிக் கொண்டிருக்கிற பேச்சு செவ்வாய்க்கு அனுப்பும் விண்கலம்...
அசாம் மாநிலத்தில் தேர்தல் கருத்துப்பரப்புதல் மேற்கொண்டுள்ள பிரியங்கா காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
17,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம்...
இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களை வாக்குச்சீட்டில் நடத்தக் கோரி கையெழுத்து இயக்கம் இயங்கலையில் தொடங்கப்பட்டுள்ளது. நீங்களும் இதில் உங்கள் ஒப்புதலைத் தெரிவிக்கலாம்.
17,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: அடுத்த மாதம்...
இணையத்தைத் தீயாக்கிக் கொண்டிருக்கிற அதிர்ச்சி செய்தி. ‘காசு இல்லைங்க ஐயா, தாலியை வேணா வித்துடுங்க’ தலைக்கவசம் அணியாததால் அபராதம் விதித்த போக்குவரத்து காவலரிடம் மன்றாடிய ஒரு கன்னடப் பெண்.
17,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: கர்நாடகாவின்...
அரசின் தங்கப் பத்திரங்களை நாளைமுதல் வாங்குவதற்கான அறிவிப்பினை இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி அறிவித்துள்ளது. அதைப் பங்குச் சந்தையில் வாங்க முடியுமாம்.
16,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: அரசின் தங்க பத்திரங்களை நாளைமுதல் வாங்குவதற்கான அறிவிப்பினை இந்தியக்...