சத்தியம் தொலைக்காட்சி கருத்து கணிப்பின்படி திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது. தற்போது விகடன் இதழியல் குழுமமும் திமுகவிற்கான அந்த வெற்றிச் செய்தியை உறுதிப்படுத்துவதாக கருத்துக் கணிப்பில் பட்டியல்...
சத்தியம் தொலைக்காட்சி கருத்து கணிப்பின்படி திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
16,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தெந்த கட்சி எவ்வளவு இடங்களைப் பிடிக்கும் என்று சத்தியம் தொலைக்காட்சி கருத்துக்...
வங்க தேசத்தின் விடுதலைநாள் கொண்டாட்டத்தில் பேசிய தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி, வங்கதேசத்தின் விடுதலைக்காக போராடி 20 அகவையில் நண்பருடன் கைது செய்யப்பட்டேன் என்று கூறி- வங்கதேச விடுதலையில் இந்தியாவுடன்- தானுந்தான் என்கிற நினைவலைகளை...
இன்று:- தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி வங்காள தேசப் விடுதலைநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டுள்ளார். சிலநாட்களுக்கு முன்பு:- இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அந்நாட்டு அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில்...
சூயஸ் கால்வாயின் நடுவே சிக்கிக் கொண்டிருக்கும் உலகின் பேரளவுக் கப்பல்களில் ஒன்றான எவர் கிரீனை ஒட்டிச் சென்றவர்கள் இந்தியர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கப்பலில் உள்ள அனைவரும் இந்தியர்கள் என்றும் பத்திரமாக உள்ளார்கள் என்றும் கப்பலை நிர்வகிக்கும் நிறுவனம் சார்பில்...
கேரளாவில் பாஜக வளர முடியாதது ஏன்? ‘கேரளாவில் தொன்னூறு விழுக்காடு மக்கள் கல்வியறிவு பெற்று இருப்பது ஒரு காரணம்’ என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் இராஜகோபால் பறைசாற்றிய செய்தி, இந்தியா முழுவதும் பரவி பாமர மக்கள் விழிப்புணர்வு எய்த...
ஆதார் மூலம் வாக்காளர்கள் செல்பேசி எண்களை எடுத்து பாஜக புலனக்குழுக்கள் அமைத்துக் கருத்துப்பரப்புதல் செய்து வருவது குறித்து அறங்கூற்றுமன்றதில் வழக்கு. தேர்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் இருந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஆளுங்கட்சி என்பதால் தேர்தல் ஆணையம் அமைதி...
இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அந்நாட்டு அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இருபத்தி இரண்டு நாடுகள் ஆதரவுடன் நிறைவேறியது. அந்த இருபத்தி இரண்டு நாடுகள் பட்டியலில் இருபத்தி மூன்றாவது நாடாக இந்தியாவை...
இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அந்நாட்டு அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இருபத்தி இரண்டு நாடுகள் ஆதரவுடன் நிறைவேறியது. அந்த இருபத்தி இரண்டு நாடுகள் பட்டியலில் இருபத்தி மூன்றாவது நாடாக இந்தியாவை...