சில நாட்களாக அலை ஓய்ந்திருந்த நிலையில், தற்போது தன்னை திருப்பதி ஏழுமலையானைப் போல் வேடமிட்டு அந்தப் புகைப்படத்தை தனது இணையதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார் நித்தியானந்தா.
28,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: திரையில் நடிகர் கமல்ஹாசனுக்குப் பிறகு,...
பைக்கில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்கு இயந்திரங்கள் குறித்து, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்றவாறு, தமிழகமே அதிரும் வகையான, தகவலைத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருக்கிறார்.
27,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122:...
கைக்குழந்தையை மடியில் வைத்து காரை ஓட்டிய போது திடீரென குழந்தை தவறி விழப்போனதால், குழந்தையைப் பிடிக்க முயற்சி செய்த பசும்பொன், காரின் கட்டுப்பாட்டை நழுவ விட்டார். இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து 3 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தியாவின் அனைத்து சுங்கச்சாவடிகளிலும், விரைவுக்கட்டு புதிய முறையால், உள்ளூர் மக்களுக்கு கட்டணச் சலுகைக்கான அடையாள அட்டை கைவிடப்பட்டுள்ளது. உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கச்சாவடி வரிவிலக்கு கோரி ஒரு கருநாடகத்தில் ஒரு கிராம மக்கள் தனிச்சாலை அமைத்து புதிய வகைப்...
உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் ஒரே நாளில் 1,26,315 பேருக்கு கொரோனா! நீட் வைத்து மருத்துவத்திற்கு மாணவர்களை வடிகட்டும் அறிவாளிகள் எங்கே போனார்கள்?
26,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் ஒரே நாளில் 1,26,315 பேருக்கு கொரோனா...
வேளச்சேரி தொகுதியில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களை பைக்கில் வைத்து எடுத்துச் சென்ற இருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துiறியிடம் ஒப்படைத்துள்ளனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து, தேர்தல் முடிவுக்கு 24 நாட்கள் நம்மை காக்க வைத்திருக்கிற நிலையில், இந்தத்...
தேர்தலுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே 24 நாட்கள் இருக்கின்ற காரணத்தால், எந்தவிதமான முறைகேடுகளும் நடந்துவிடக்கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. அந்த அடிப்படையில் காலையில் கமல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும்...
தேர்தலுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே 24 நாட்கள் இருக்கின்ற காரணத்தால், எந்தவிதமான முறைகேடுகளும் நடந்துவிடக்கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. அந்த அடிப்படையில் கமல் ஒரு படிமேலே சென்று, வாக்குப்பதிவு இயந்திரங்கள்...
ஓர் இளைஞர் சர்கார் பட பாணியில் போராடி வாக்குரிமை பெற்று வாக்களித்தது, இந்த சட்டமன்றத் தேர்தலின் சிறப்புச் செய்தியாகும்.
24,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழக சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில், ஓர்...