4.2 லட்சம் கோவிசீல்டு தடுப்பூசி தடவைகள் இன்று மாலை சென்னை வருகிறது என்கிற மகிழ்ச்சியான அறிவிப்பை தமிழக நலங்குத்துறை வெளியிட்டுள்ளது.
18,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தடுப்பூசி ஒன்று மட்டுமே கொரோனா ஒழிப்பு நடவடிக்கையின் முதன்மைத் தீர்வு என்று...
இந்தியாவில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது கொரோனாவிற்கு தடுப்பூசி செலுத்துவதில் சிறப்பாக தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் வேகம் காட்டி வருகின்றன. தமிழக அரசு கடந்த 10 நாட்களாக அன்றாடம் வேகமாக கொரோனா தடுப்பூசி போட்டு...
ஆசிய குத்துச்சண்டை வாகையர் போட்டிகளில் இம்முறை தங்கம் வென்ற ஒரே இந்திய குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமையை நடப்பு சாம்பியன் பூஜா ராணி (75 கிலோ) பெற்றார்.
17,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஆசிய குத்துச்சண்டை வாகையர் போட்டிகளில் இம்முறை தங்கம் வென்ற...
சமந்தாவின் நடிப்பில் தற்போது பேமிலி மேன் 2 என்ற இணையத் தொடர் உருவாகியுள்ளது. இதில் தமிழர் விரோதப் போக்கை முன்னெடுப்பதாக, இந்த இணையத் தொடருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
07,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பேரறிமுகமாக...
கொரோனா அன்றாட பாதிப்பில் தமிழ்நாடு முதல் இடத்திற்கு வந்திருக்கிற நிலையில், தமிழக மக்கள் கொரோனாவுக்கு எதிராக கூடுதல் பொறுப்பு எடுக்க வேண்டும் என்ற எச்சரிக்கை அறிவுறுத்தப் படுகிறது.
06,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனா குறுவித் (வைரஸ்) தொற்றின் 2-வது அலை...
நுரையீரலைத் தாக்கும் கொரோனா குறுவியிலிருந்து (வைரஸ்) தப்பிக்க தொண்டை மற்றும் மூச்சுப்பாதைகளை குறுவித் தொற்றில்லாமல் பாதுகாக்க பாலில் மஞ்சள் தூள் கலந்து பருகுவது, ஆவி பிடிப்பது, சூடான தண்ணீரை அவ்வப்போது அருந்துவது போன்ற முறைகள் ஊக்குவிக்கப்படுகின்றன. அதேவேளை, ஆவி...
புதிய கல்வி கொள்கையை மாநிலங்கள் மீது அதிகாரப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசின் சார்பாக கல்வித் துறை செயலாளர்கள் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர்.
03,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஒன்றிய பாஜக அரசின் ஹிந்தி சமஸ்கிருதத் திணிப்புக்கான...
உண்மையில் ரெம்டெசிவிர் மருந்து கொரோனாவைக் குணப்படுத்துவதில் பலனளிக்கிறதா என்ற கேள்விக்கு இப்போதுவரை தெளிவான பதில்கள் இல்லை. உலக நலங்கு அமைப்பு கடந்த ஆண்டு நவம்பரில் இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில் இந்த மருந்தால் இறப்பு குறைவதோ, மூச்சுக்கருவியின் (வெண்டிலேட்டர்)...
கங்கை ஆற்றில் ஏராளமான உடல்கள் சிதைந்த நிலையில் தொடர்ந்து மிதந்து வருகின்றன. செய்தியாளர் ஒருவர் நான்கு மணி நேர படகு பயணத்தில் கண்ட காட்சிகளை அதிர்ச்சியுடன் விவரித்துள்ளார்.
01,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: கங்கை ஆற்றில் ஏராளமான உடல்கள் சிதைந்த...