இந்தியா- கொரோனாவால் கடும் பாதிப்பு அடைந்து வரும் நிலையில்- இந்தியா பொறுப்பில்லாமல் முன்னெடுத்த மதம், அரசியல் சார்ந்த கூட்டங்களை அதற்கான கரணங்கள் என்பதாக உலக நலங்கு அமைப்பு விளக்கியுள்ளது
01,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியாவில் கொரோனா 2ஆவது அலையின்...
ஈரோடு அரசு மருத்துவ மனையைக் கொரோனா மையமாக மாற்ற அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வின்போது ஆலோசனை செய்யப்பட்டது.
01,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஈரோடு அரசு மருத்துவ மனையைக் கொரோனா மையமாக மாற்ற அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வின்போது ஆலோசனை...
காசாவில் இஸ்ரேல் போர்துறை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், டெம்பிள் டவர் என்றழைக்கப்படும் 13 மாடிக் குடியிருப்பு தரைமட்டமானதில் கேரளாவை சேர்ந்த 30 அகவையான செவிலியர் சவுமியா உள்பட 35 பேர் உயிரிழந்தனர்.
29,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: உலக அளவில், அதிக...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அரசுப்பள்ளியைக் காப்பாற்ற அறங்கூற்றுமன்றம் வரை சென்ற மாணவி அதிகை முத்தரசி புகார் கடிதம் ஒன்றை பதிவு அஞ்சல் மூலம் அனுப்பினார். தொடருது இப்போது நடவடிக்கை
29,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: பொன்னேரியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ....
முப்பத்தைந்து ஆண்டுகளாகத் தமிழ்த் திரையில் தொடர்ந்து நடித்து வந்த நெல்லை சிவா, மாரடைப்பு காரணமாக இன்று மாலை காலமானார்.
28,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: திருநெல்வேலி மாவட்டம் பணகுடியைச் சேர்ந்தவர் நெல்லை சிவா. அறுபத்தொன்பது அகவை நெல்லை சிவா, நடிகர் திலகம்...
காங்கிரஸ் ஆட்சியிலும் சரி, பாஜக ஆட்சியிலும் சரி இலங்கை இந்தியாவிற்கு நட்பு நாடுதான். அந்த நாட்டிற்கு இலவச தடுப்பூசி எல்லாம் ஒன்றிய பாஜக அரசு அளித்துள்ளது. இந்த நிலையில், உலகிலேயே இந்த நாட்டில் தான் கொரோனா தடுப்பூசி விலை அதிகமாம்! எவ்வளவு தெரியுமா? வேதனையில் மக்கள்...
சென்னையில் ஒரு சமூகநல அறக்கட்டளை அவசர நிலை கொரோனா நோயாளிகளுக்குத், தானியை உயிர்வளி பொருத்தப்பட்ட முதலுதவி பாதுகாப்பு சடுதி வண்டியாக பயன் படுத்தி சேவையாற்றி வருகிறது.
28,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: உயிர்வளி பொருத்தப்பட்ட முதலுதவி பாதுகாப்பு சடுதி...
கொரோனா தடுப்பூசி விலை 6 மடங்கு உயர்வு. உலகிலேயே அதிக விலைக்கு தடுப்பூசி விற்பனை செய்யும் நாடாக இந்தியாவை மாற்றியிருக்கிறது வீணாய்ப் போன இந்தப் பாஜக அரசு
27,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசியின் விலை 6 மடங்கு...
வடக்கின் கண்ணசைப்பால், முன்னால் முதல்வர் பழனிசாமிக்குப் போட்டியாக எதிர்க்கட்சித் தலைவர் பதவி தனக்கு வேண்டும் என்று வாதிட்டுக் கொண்டிருந்த பன்னீருக்கு இல்லை எதிர்க்கட்சித் தலைவர் பதவி.
27,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழக எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி...